Category: உலகம்

சில ஸ்மார்ட் ஃபோன்களில் டிசம்பர் 31க்குப் பின் வாட்ஸ்அப் இயங்காது

சான் ஃப்ரான்சிஸ்கோ வாட்ஸ்அப் டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பின் சில ஸ்மார்ட் ஃபோன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி…

இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்: பாக். வீரர்கள் 3 பேர் பலி

ஸ்ரீநகர்: இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் இந்திய…

பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் கட்சி அலுவலகம் திறப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அரசியல் கட்சி அலுவலகத்தை திறந்தார். பாகிஸ்தான் அரசியலில் குளறுபடி ஏற்பட்ட போது வீட்டுக்காவலில் இருந்த ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை…

பாகிஸ்தானில் குல்பூஷண் ஜாதவுடன் தாய், மனைவி சந்திப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூ‌ஷண் ஜாதவ் (வயது 47). குல்பூ‌ஷண் ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச…

வாடிகனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…போப் பிரான்சிஸ் ஆசி

வாடிகன்: வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத முன்னிட்டு அங்கு சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது. போப் பிரான்சிஸ் கலந்தகொண்டு கிறிஸ்தவ மக்களுக்கு…

டிரம்பின் அகதிகள் தடை உத்தரவு ரத்து: அமெரிக்க கோர்ட்டு அதிரடி

வாஷிங்டன், அமெரிக்காவுக்குள் நுழைய 11 நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் பல அதிரடி…

கிறிஸ்துமஸ்: அகதிகளுக்காக வாடிகனில் போப்பாண்டவர் பிரார்த்தனை

வாடிகன், ஏசு பிறந்த தினத்தை முன்னிட்டு வாடிகனில் போப்பாண்டவர் அருள் உரை நிகழ்த்தினார். அப்போது அகதிகளுக்காக அவர் பிரார்தனை செய்தார். ஏசு கிறிஸ்து பிறந்த நாளா டிசம்பர்…

செவ்வாய் கிரகத்தில் பாறைகள் தண்ணீரை உடனடியாக உறிஞ்சுகிறது :  புதுக் கண்டுபிடிப்பு

லண்டன் செவ்வாய் கிரகத்தில் விழும் தண்ணீர் ஸ்பாஞ்சில் விழும் நீர் போல உடனடியாக பாறைகளால் உறிஞ்சப்பட்டு விடுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் நிலை…

சிறையில் உள்ள குல்பூஷனை சந்திக்க மனைவி, தாயார் பாக்.பயணம்!

டில்லி, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்கடை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயார் இன்று பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய…

பிலிப்பைன்ஸ்: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 37 பேர் பலி

தவோ, பிலிப்பைன்ஸ் நாட்டில் தவோ நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 36 பேர் உடல் கருகி பரிதாபமாக…