Category: உலகம்

பல வருடங்களாக பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி

காபூல் இந்திய விமானப்படை இன்று ஜெய்ஷ் ஈ முகமது முகாம் மீது தாக்குதல் நடத்திய இடத்தில் பாகிஸ்தான் 30 வருடங்களுக்கு மேலாக பயிற்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தான் கூறி…

உச்சக்கட்ட போர் பதற்றம்: இந்திய விமானப்படையின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அவசர கூட்டம்

இஸ்லாமாபாத்: இன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்கோட்டுக்குள் புகுந்து, பயங்கர வாத முகாம்களை அழித்து வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு அவசர கூட்டத்தை கூட்டி உள்ளது.…

மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதி முகாம்களை அழித்து இந்தியா அதிரடி தாக்குதல்

டில்லி: பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பல…

உலகம் அழிவதற்கான அறிகுறி: ஜப்பானில் கரை ஒதுங்கிய விசித்திர மீன்!

ஜப்பான் நாட்டில் மீனவர்களின் வலையில் விசித்திர மீன் ஒன்று சிக்கியதால் உலகம் அழியப்போகிறது என்ற பீதியில் அந்நாட்டு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. கடலின் மிக ஆழமான பகுதியில்…

அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி இளவரசி நியமனம்!

அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி அரேபியா இளவரசி ரீமா பிண்ட் பண்டர் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் வரலாற்றில் வெளிநாட்டுக்கான தூதராக ஒருபெண் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.…

தீவிரவாதத்தை தடுக்க முஸ்லிம்களுக்கு சீனா நடத்தும் மறுகல்வி முகாம்களுக்கு சவுதி இளவரசர் ஆதரவு

பெய்ஜிங்: சீனாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒருநிலைப் படுத்தும் முகாம்களை நடத்துவதற்கு சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆதரவு தெரிவித்துள்ளார். சவுதி பத்திரிகையாளர் ஜமல் கஷோக்கி…

இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் நிறுத்தம்: பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை!

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த நட்புறவு விரிசலடைந்த நிலையில் பாகிஸ்தானில் ஒருகிலோ தக்காளி ரூ.250 க்கு விற்கப்படுகிறது. கடந்த 14ம்…

பாகிஸ்தான் : வேறு பெயரில் இயங்கும் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஜமாத் உத் தவா உள்ளிட்ட இயக்கங்கள் அதே தலைமையின் கீழ் வேறு பெயரில் இயங்கி வருகிறன. பாகிஸ்தானில்…

2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வென்ற படங்கள் இதோ…!

திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதின் சிறந்த குறும்படமாக இந்தியாவின் ‘ப்ரீயட்.எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற…

சர்வதேச 20ஓவர் கிரிக்கெட்டில் உலக சாதனை: 4பந்துகளில் 4 விக்கெட்டை வீழ்த்திய ரஷித் கான்!

டோராடூன்: சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான்…