Category: உலகம்

“நிர்வாகம் சீரழிந்து விட்டது” : இந்தியாவின் நிலை குறித்து உலகின் முன்னணி பத்திரிக்கைகள் காட்டம்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்றுவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள்…

கொரோனா : இந்தியாவுக்கு உதவத் தயார் என சீனா அறிவிப்பு

பீஜிங் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…

இந்திய விமானங்களுக்கு 10 நாட்கள் ‘தடா’ போட்ட அமீரகம்!

புதுடெல்லி: இந்தியாவின் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால், வரும் ஞாயிறு முதல், அடுத்த 10 நாட்களுக்கு, இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது அமீரக…

அமெரிக்காவில் பயன்படுத்தாத கொரோனா தடுப்பூசி : இந்தியாவுக்கு அனுப்பக் கோரிக்கை

வாஷிங்டன் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் கடந்த…

இந்தியர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை! நித்தியானந்தா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தலைமறைவாக வாழ்ந்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனது நாடான கைலாசாவுக்கு இந்தியர்கள் வர தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.…

முகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..!

ஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் நடமாடும்…

மெக்கா மசூதியில் முதன்முதலாக பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் …

ரியாத்: சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஹஜ் பயணத்துக்கு அனுமிதி வழங்கப்பங்டடுள்ள நிலையில், மெக்கா கிராண்ட் மசூதியில் முதல் முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு…

உலகளாவிய பத்திரிகை சுதந்திரம் – 142வது இடத்தில் மோடியின் இந்தியா!

புதுடெல்லி: உலகளவிலான பத்திரிகை சுதந்திர குறியீட்டு அட்டவணையில், இந்தியா 142வது இடத்தில் இருப்பதாக, ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு கூறியுள்ளது. கடந்தாண்டும், இதே இடத்திலிருந்த இந்தியா, இந்தாண்டும்…

கும்பமேளா விழாவில் பங்கேற்ற நேபாள முன்னாள் மன்னருக்கு கொரோனா உறுதி…!

காத்மாண்டு: கும்பமேளாவுக்காக இந்தியா வந்த நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்ப மேளா யாத்திரை நடைபெற்று வருகிறது.…

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உலகின் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குச் செல்ல வேண்டாமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோயிலிருந்து…