Category: உலகம்

இந்தியர்களின் பாதுகாப்பு: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி பதிவு…

டெல்லி: ஈரான் அதிபர் மசூத் பேஸேஷ்ஷியனுடன் பேசியதாக பிரதமர் மோடி தனதுஎக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிராந்தியத்தில் உள்ள மோசமான சூழ்நிலை குறித்து விவாதிக்க ஈரான் அதிபர் மசூத்…

“போரை முடிவுக்கு கொண்டுவர எங்கள் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும்” : ஈரான் ஜனாதிபதி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரை முடிக்க, ஈரானின் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸிஸ்க்கின் கூறியுள்ளார். ரஷ்யா மற்றும்…

அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை..!

லண்டன்: அமெரிக்கா-ஈரான்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரால் கச்சா எண்ணை விலை உயர்ந்து, உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவது…

ஈரான் போரால் எரிசக்தி தட்டுப்பாடு: அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களை மூட வங்கதேச அரசு உத்தரவு

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், வங்கதேசத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் தற்காலிகமாக மூடவும், எரிபொருள் விற்பனைக்கு தினசரி கட்டுப்பாடு விதிக்கவும்…

டி20 உலககோப்பை: நியூசிலாந்தை வென்று சரித்திர சாதனை படைத்தது இந்திய அணி…

அகமதாபாத்: விறுவிறுப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பையையின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. டி20 உலக கோப்பையில் மூன்றாவது…

ரஷ்ய எண்ணெய் 30 நாள் விலக்கு… மத்திய கிழக்கு காலியாவதால் இந்தியாவில் தஞ்சம் புக அமெரிக்கா தந்திரம் ? நாடாளுமன்றத்தில் விவாதம் விஸ்வரூபம் எடுக்குமா

அமெரிக்கா அதன் வரலாற்றில் சந்தித்திராத பேரழிவை மத்திய கிழக்கு நாடுகளில் சந்தித்து வருகிறது. வெனிசுலாவில் அதன் அதிபரை கைது செய்ததும் அசையும் பொருள் அனைத்தையும் தன்னிடம் உள்ள…

மத்திய கிழக்கு பிராந்தியத்தை போர்க்களமாக்க யார் அனுமதி கொடுத்தது? டிரம்புக்கு ஓப்பனாக கேள்வியெழுப்பிய UAE தொழிலதிபர்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் அல் ஹப்தூர் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாப் அல் ஹப்தூர் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதியுள்ள ஒரு திறந்த…

11 அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்… கத்தார், இஸ்ரேல், ஜோர்டான் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்…

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே 6வது நாளாக நீடிக்கும் சண்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி…

போர்: வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு மையம்- அவசர உதவிஎண்கள் அறிவிப்பு

டெல்லி: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவ அவசர…

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

டெல்லி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்குe நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து…