Category: உலகம்

₹180 கோடி இமாலய மோசடி : எவரெஸ்டில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து கோடிகள் குவித்த கும்பல்…

எவரெஸ்டில் ட்ரெக்கிங் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து சுமார் $20 மில்லியன் (₹180 கோடி) காப்பீட்டு மோசடி நடந்ததாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து…

‘வரவிருக்கும் மாதங்கள் எளிதாக இருக்காது’ ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை

உலகம் தற்போது நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் வரும் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கும் சிக்கல்கள் உருவாகலாம் என்று அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் எச்சரித்துள்ளார். நாட்டு…

கொதிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி… ஆணுறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல்…

மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் காரணமாக, இந்தியாவில் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், அதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய…

ஹார்முஸ் நீரிணை : “நீங்களே திறந்துகொள்ளுங்கள்… அமெரிக்கா உதவாது…” டிரம்ப் அதிரடி நிலைப்பாடு

ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா இப்போது அதிலிருந்து கௌரவமாக வெளியேறுவது எப்படி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹார்முஸ் கடல்சந்தி முழுமையாக திறக்கப்படாவிட்டாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க…

சார்லி கிர்க் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் : உடலில் இருந்த தோட்டா கைது செய்யப்பட்ட நபரின் துப்பாக்கியுடன் பொருந்தவில்லை

அமெரிக்க வலதுசாரி சிந்தனையாளரான சார்லி கிர்க் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த…

ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது பங்கர் – பஸ்டர் குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல்…

தெஹ்ரான்: ஈரானின் ஆயுதக்கிடங்கு மீது அமெரிக்கா பங்கர் – பஸ்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையில் மிக…

முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது: நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவி ஏற்ற 38 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று முன்தினம் (மார்ச் 26) ஏ ற்ற 36 மணி நேரத்தில் முன்னாள் பிரதமர் ஒலியை கைது செய்து…

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை: சென்னை துறைமுகம் வந்தடைந்தது ரஷ்யகப்பல்!

சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரான் மீதான…

ஹோர்முஸ் பாதுகாப்பு முதல் போர்நிறுத்தம் வரை… மோடி – ஈரான் அதிபர் பேசியது என்ன ?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் பெஸ்ஸெக்கியனுடன் தொலைபேசியில் பேசினார். ஈரானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் (பாரசீக புத்தாண்டு) பண்டிகைகளுக்காக…

போர் அவசரம்: செல்லப்பிராணிகளுடன் இந்தியா திரும்ப அனுமதி

போரால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு வர மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒருமுறை…