Category: இந்தியா

தன்னை எதிர்த்து பேசுவோரைக் கொல்லத் துடிக்கும் பாஜக : மம்தா பானர்ஜி

ஹசன் நகர் யார் எதிர்த்துப் பேசினாலும் அவரை பாஜக கொல்லத் துடிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். நேற்று மேற்கு வங்க மாநிலம்…

இன்றுடன் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு

டெல்லி நாளை மறுநாள் நடைபெற உள்ள 2 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட…

இன்று முதல் ராகுல் காந்தி மீண்டும் தேர்தல் பிரசாரம்

டெல்லி தமது உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்த் ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி,…

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ராஜஸ்தானில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய…

“தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” பிரியங்கா காந்தி பேச்சு…

“இந்த தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் தாலியைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள்…

மோடியின் வெறுப்பு பேச்சு… உலகம் முழுவதும் பல்வேறு ஊடகங்களின் விமர்சனத்துக்கு உள்ளானது…

ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொன்டு பேசிய மோடி இந்து முஸ்லீம் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “அதிக…

மோடி மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் : கி வீரமணி

சென்னை முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மோடி மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என கி வீரமணி கூறியுள்ளார். இன்று திராவிடர் கழகத்…

ராகுலை கடுமையாகச் சாடிய பினராயி விஜயன்

திருவனந்தபுரம் இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை அதே கூட்டணி தலைவர் பினராயி விஜயன் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். கடந்த 19 ஆ தேதி 21…

மார்க்சிஸ்ட் கட்சி திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்

டெல்லி திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 7…

கெஜ்ரிவாலுக்கு 320 ஐ எட்டிய ரத்த சர்க்கரை : ஊசி மூலம் இன்சுலின்

டெல்லி திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரத்த சர்க்கரை அளவு 320ஐ எட்டியதால் ஊசி மூலம் இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையா டெல்லி அரசின்…