ஒலிம்பிக் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் ஆக்கி அணி .
பாரிஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் வருடம் பிரான்ஸின்…
பாரிஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் வருடம் பிரான்ஸின்…
ஐதராபாத் பிரபல திரைப்பட நடிகர் சிரஞ்சீவியும் அவர் மகனும் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அள்த்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து…
வயநாடு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும்…
திருவனந்தபுரம் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம் பி யுமான சசிதரூரின் எக்ஸ் தள பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு…
இந்தியாவின் புதிய மின்சார வாகன (EV) கொள்கையானது, EVகளுக்கான உற்பத்தி மையமாக நாட்டை மேம்படுத்துவதையும், உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு…
டெல்லி பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள்…
சண்டிகர் ஒலிம்பிக் போட்டியை காண பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பாரிஸ் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து…
சிம்லா கனமழை காரணமாக இமாசல பிரதேசத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட தொடர் கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான…
டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று புல்லட் ரயில் எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து ரயில்வே அமைச்சர் பதில் அளித்த்ளார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில்…
வயநாடு பிரபல நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுத்ல் தெரிவித்துள்ளார். இத்வரை வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 358…