Category: இந்தியா

கோபுரம் ஒன்று கோணங்கள் பல…

புகைப்படக் கலைஞர் சூர்யா எடுத்த, தஞ்சை பெரிய கோயில் ஓவியங்கள்… “படங்கள் பற்றி சொல்லுங்கள்..” என்றால், “படம்தான் சொல்லவேண்டும்” என்று புன்னகைக்கிறார் சூர்யா. Surya Surya

வெங்காயம்

இன்றைய தலைப்புச் செய்தி….. பத்திரிகைகள்…. தொலைக்காட்சி…. டீக்கடை…. பேருந்து நிலையம்…. ரெயில்நிலையம்…. அலுவலகம்…. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம்… இதே பேச்சு…!! “வெங்காயம் விலைய பாத்தீங்களா…? பெட்ரோல்…

மதுவை ஒழிக்க….

மதுவை ஒழிக்க…… ஊரெங்கும் போராட்டங்கள்..! வன்முறை சம்பவங்கள்…. காவல்துறை நடவடிக்கை… கட்சிகளின் போராட்டம்… தலைவர்கள் கைதுப்படலம்…! என்ன நடக்கிறது…? பொதுமக்களுக்கு ஒன்றும் புரியவில்லை…!! இத்தனை நாட்களாய் எங்கே…

உண்மையான அஞ்சலி !!

இந்தப் பெயரை கேட்டவுடன் குழந்தைகளும் விரும்பும்…! இளைஞர் கூட்டம் ஓடிவரும்… நமக்கு உற்சாகம் தரும் சக்தி… நமை தேடி வருகிறது என்று..!! தனது கடமை முடித்து சென்று…

83 வயது இளைஞனே!

கனவுகள் வரும்போதெல்லாம் உந்தன் நினைவுகள் தான் முதலில் வரும்..! 83 வயது இளைஞனே! சுறுசுறுப்பில் நீ, எறும்பை தோற்கடித்தாய்..! ஞானத்தில் பல ஞானிகளை, தோற்கடித்தாய்..! அடக்கத்தில் இந்த…

சில…

சில வார்த்தைகள் உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருக்கும் பிடுங்க முடியா அம்பைப் போல்… சில மௌனங்கள் திட நெஞ்சையும் வீழ்த்தி விடும் உடைப்பெடுத்த வெள்ளம் போல்.. சில நினைவுகள்…

நட்பு..!!!

ஒவ்வொறுவர் வாழ்விலும் நட்பு எனும் உறவு நன்மையும் தீமையும் செய்கிறது….! பள்ளி…கல்லூரி நட்பு விளையாட்டு…சந்தோசம் என்று செல்லும்….! சிறந்த நட்பு …ஆயுள் முழுவதும் நீடிக்கும்….! அலுவலக நட்பு…..…

காணவில்லை !!!

உரல் இல்லை , உலக்கையில்லை ஊரெங்கு தேடினும் அம்மியில்லை அதிலிருந்த குழவி இல்லை அழகுமிகு ஆட்டுக்கல் காணவில்லை அந்நாளின் பாக்குவெட்டி ,பானைச்சட்டி பழம்பெருமை பாத்திரங்கள் போனதெங்கே பாராய்…

இளமை,,

பதினைந்து ரூபாய் டையில் சிரிக்கிறது இளமை,,,!!!! கூறு போட்டு விற்க வந்ததும்தான் தெரிந்தது விற்பது பிண்டமென்று !!! – பல்லடம் செல்வராஜ்