சபரிமலையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட தங்க கொடி மரம் மீது பாதரசம் வீச்சு!!
சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அடையாளம் தெரியாத நபர்கள் அமிலம் வீசினர். பத்தினந்திட்டை மாவட்டம் ரான்னி…
சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அடையாளம் தெரியாத நபர்கள் அமிலம் வீசினர். பத்தினந்திட்டை மாவட்டம் ரான்னி…
டெல்லி: தனியார் வங்கிகளின் தலைமை நிர்வாகிகளை விட எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா மிக குறைவான சம்பளமே பெற்று வருகிறார். கடந்த நிதியாண்டில் இவர் மொத்தம் 28.96…
ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பள்ளியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப். கான்வாய் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு…
டெல்லி: வங்கிகளில் உள்ள லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடு போனால் அதற்கு வங்கிகள் பொறுப்பாக முடியாது என்று ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன. வக்கீல் குஷ்…
உடுப்பி முதல் முறையாக உடுப்பி கிருஷ்ணா மடத்தில் முஸ்லிம்களுக்காக இஃப்தார் விருந்து கோயிலின் அன்னதான மண்டபத்தில் நடந்தது/ இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இஃப்தார் என்பது தெரிந்ததே.…
ஜெய்ப்பூர் டிராபிக் போலிசாரின் கிண்டலான விளம்பரத்தால் தான் கவலைப்படவில்லை என பும்ப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில்…
ஸ்ரீநகர் பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் : காஷ்மீர் டிஜிபி நம்மிடம் இரக்கம் காட்டாத பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் என…
காங்டாக்: கைலாஷ் தரிசனத்துக்குச் சென்ற இந்திய பயணிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியும் இந்துக்களுக்கு…
நைனிடால் அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதி செய்துக் கொடுத்த பின் அரசு அதிகாரிகளுக்கு வசதி செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் உயர் நீதி மன்றம் கூறியுள்ளது. சமீபத்தில்…
டில்லி கூகுள் மேப்ஸ் துல்லியமானதாக இல்லாததால் நம்பத் தகுந்தவை அல்ல என சர்வேயர் ஜெனரல் சுவர்ண சுப்பாராவ் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார். சர்வே ஆஃப் இந்தியா நடத்திய…