Category: இந்தியா

ஆம் ஆத்மி எம் எல் ஏ அமானத்துல்லா கான் கைது

டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கான் அமலாகத்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார். ஒரு நிறுவனம் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள…

புழக்கத்தில் உள்ளரூ 7000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுக்கள்

டெல்லி ரிசர்வ் வங்கி தற்போது ரூ. 7000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்ப் நடவடிக்கையால்…

ராஜஸ்தானில் மிக் 29 போர் விமானம் விபத்து

பார்மர் ராஜஸ்தான் மாநிலத்தில் மிக் 29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகியது. ராஜஸ்தானின் பார்மர் என்ற பகுதியில் உள்ள உத்தராலி என்ற விமானப்படை தளம் அருகே இந்திய…

பிரபல வங்கியில் செபி தலைவருக்கு ரூ. 16 கோடி ஊதியம் : காங்கிரஸ் வினா

டெல்லி செபி தலைவர் மாதவி புரி புச் பிரபல வங்கியில் ரூ. 16 கோடி ஊதியம் பெற்றது குறித்து காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. சென்ற ஆண்டு…

புல்டோசர் நீதி : குற்றம்சாட்டப்பட்ட நபர் அல்லது குற்றவாளி என்பதற்காக அவரின் வீட்டை இடிக்க முடியாது… உச்சநீதிமன்றம் கண்டனம்

பாஜக ஆளும் உ.பி., மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்புடைய குற்ற சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம்…

எடியூரப்பா போக்சோ வழக்கு : காவல்துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்

பெங்களூரு பெங்களூரு காவல்துறை ஆணையரிடம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. கடந்த மார்ச் மாதம் பெங்களூரு…

ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக செயல்பட ரூ. 16.8 கோடிபணம் பெற்றதாக ஹிண்டன்பெர்க் 2.0வில் சிக்கிய செபி தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக சில விதிகளை செபி தலைவர் மதாபி பூரி புச் தளர்த்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதற்காக 2017 முதல் 2024 வரை ஐசிஐசிஐ…

கேரளா புதிய தலைமைச் செயலாளர் நியமனம் : கணவர் வேணுவிடம் இருந்த பொறுப்பை ஏற்ற சாரதா முரளிதரன்…

கேரளா புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாரதா முரளிதரன் தனது கணவர் வேணுவிடம் இருந்து பொறுப்பை ஏற்றதை வாழ்த்தியுள்ள சசிதரூர், எம்.பி. பூங்கொத்து செலவை…

தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : பாஜக ஆட்சி குறித்து ராகுல் காந்தி

டெல்லி தொடர்ந்து பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஓடும் ரெயிலில் ஹாஜி அஸ்ரப் என்ற…

வரும்.4 ஆம் தேதி வரை குஜராத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு

வடோதரா வரும் 4 ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில்ஆகஸ்ட்.23 ஆம் தேதி…