இந்திய தண்டனைச் சட்டம் 498A கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை
கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பிரிவு 498A தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி…