நாளை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்
டெல்லி நாளை நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.\ மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் கடந்த 1952-ம் ஆண்டு…
டெல்லி நாளை நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.\ மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் கடந்த 1952-ம் ஆண்டு…
புதுவை முதல்வர் ரங்கசாமியின் தனிச்செயலாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இன்று காலை உயிரிழந்தார். புதுச்சேரி மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அரிமா (34)…
டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டசபை தேர்தலுக்கன 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளதுல் பிப்ரவரி 23 ஆம் தேதி டெல்லி சட்டசபையின் பதவிக்காலம்…
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கு அருகே போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.…
பெங்களூரு மென்பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் அதுல் சுபாஷின் மனைவி மற்றும் மாமியார் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு மஞ்சுநாதா லேஅவுட் டெல்பினியம் ரெசிடென்சியில் தனியார்…
இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நாடு நீக்கியுள்ளது. சுவிட்சா்லாந்த நாட்டை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும்…
டெல்லி நாடாளுமன்றத்தில் ஓவைசி இந்திய்யாவில் யாரும் சிறுபான்மயினருடன் அதிக்காரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லி எனக் கூறியுள்ளார். அரசியலமைப்பு மீதான விவாதத்தின் போது ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத்…
டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி குற்றங்களின் தலைநகராக மாறி உள்ளதாக கூறி உள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள், விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றுக்கு…
டெல்லி : பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 97 வயதாகும், பாஜக…
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா வரும் 16ஆம் தேதி (திங்கட்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய சட்டத்துறை…