ம.பி.: கலப்பட இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்… சிந்த்வாரா மாவட்டத்தில் சுகாதார வசதிகள் குறைபாடு…
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் மாசுபட்ட இருமல் சிரப்பை உட்கொண்டதால் குறைந்தது 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உள்ள அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டபோது, கோல்ட்ரிஃப் சிரப்…