Category: இந்தியா

டெல்லி கார் குண்டுவெடிப்பில் 4 பேர் கைது! குடியரசு தலைவர் , பிரதமர், முதல்வர் இரங்கல்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் 10 பலியான நிலையில், இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு குடியரசு தலைவர் ,…

பீகார் சட்டமன்ற தேர்தல்2025: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2ம் கட்ட வாக்குப்பதிவு

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலின் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 18 மாவட்டங்களில் 122 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில், ஆயிரத்து 302…

டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் வெடித்து சிதறியது – 8 பேர் பலி! நாடு முழுவதிலும் உஷார் நிலை ? வீடியோ

டெல்லி: முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் ஒன்று வெடித்துசிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அங்கு…

தேர்தல் மோசடியை மறைக்கவே SIR நடவடிக்கை… தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு விரிவான திருத்தம் (SIR) என்பது, வாக்காளர் மோசடியை மறைத்து அதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி என மக்களவை எதிர்க்கட்சித்…

‘admin123’ போன்ற பலவீனமான பாஸ்வர்ட்களால், ஆபாசத் தளங்களில் பதிவேறிய மகளிர் மருத்துவமனை காட்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய சைபர் ஊழல் “admin123” என்ற பலவீனமான கடவுச்சொல்லால் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தின்…

கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது!

பனாஜி: கோவாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள 56 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் திரைத்…

நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெற முடியாது! பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி எச்சரிக்கை

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடை பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, தலைமை தேர்தல் ஆணையரை கடுமையாக விமர்சித்தார். நீங்க…

நாடு முழுவதும் 2 வாரங்களில் தெரு நாய்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: ’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, மாநில அரசு தெருநாய்களை 2 வாரங்களில் கண்டறிந்து, 8 வாரங்களுக்குள்…

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலைகள் தெருநாய்கள் இல்லாத இடமாக வேண்டும் : உச்சநீதிமன்றம்

தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சந்தீப் மேத்தா மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு…

‘பிரிட்டிஷாரை வரவேற்றுப் பாடப்பட்டதே தேசிய கீதம்’ பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.எஸ். வாட்ஸாப் பல்கலைக்கழகத்தின் இன்றைய பாடம் என்று காங். கிண்டல்

பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய இந்திய நாட்டுப் பாடல் ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. அக்ஷய நவமி தினத்தில் எழுதப்பட்ட இந்த பாடல் 1875 நவம்பர்…