Category: ஆன்மிகம்

விபூதி (திருநீறு) எந்தெந்த விரல்களால் விபூதியை பூசலாம்!

விபூதி (திருநீறு) எந்தெந்த விரல்களால் விபூதியை பூசலாம்! காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது…

திருப்பதி பிரமோற்சவம்: கருடவாகனத்தில் மலையப்பசாமி பவனி! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருமலை, திருப்பதி வெங்கடேச பெருமாளின் புரட்டாசி பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய 5வது நாள் விழாவில் கருட சேவை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா…

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்? சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது.…

திருப்பதி: புரட்டாசி பிரமோற்சவம் முதல்நாள்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடங்கியது. இன்று முதல் 11–ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை…

ஊஞ்சல் ஆடுவது எதற்காக….?

ஊஞ்சல் ஆடுவது எதற்காக….? ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே…

சென்னை கோயில்களில் நவராத்திரி விழா! 9 நாட்களும் சிறப்பு பூஜைகள்!!

சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.…

பிரமோற்சவம்: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு!

திருமலை: திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடந்து செல்பவர்களின் வசதிக்காக மலைப்பாதை இன்று முதல் 12ந்தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து…

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிஷ்டசாலிகளா?

புதன் என் றால் தெரிந்தவன் என்று பொருள். இதனால்தான் புதனைக் கல்விக்காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று சோதிடப் புலவர்கள் அழைத்தனர் போலும்! சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு…

நாளை: மகாளய அமாவாசை – கோயில், குளங்களில் பித்ரு வழிபாடு!

முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை! ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து…

கோள்களிலிருந்து வருகின்ற காந்த அலைகள் மனிதனுடைய எந்தப்பகுதியோடு அதிகம் தொடர்புகொள்கின்றன.?

கோள்களிலிருந்து வருகின்ற காந்த அலைகள் மனிதனுடைய எந்தப்பகுதியோடு அதிகம் தொடர்புகொள்கின்றன. சூரியனிலிருந்து வருகின்ற அலை = எலும்புகளோடும்; புதன் = தோல் மீதும்; சுக்கிரன் = ஜீவ…