Category: ஆன்மிகம்

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 1 :

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே அற்புதமான ‘திருப்பாவை. ஆண்டாளும், ஆழ்வார்களில் ஒருவர்தான். வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத்…

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்

மாதங்களில் நான் மார்கழி என்று பகவத்கீதையில், கண்ணபிரான் கூறினார். அந்த உண்ணதமான மார்கழி மாதம் இன்று பிறந்திருக்கிறது. மார்கழி மாதத்தை சிலர் பீடை மாதம் என்று சொல்லி,…

இன்று கார்த்திகை தீபம்!: சிறப்புச் செய்திகள்

கார்த்திகை தீபத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இன்று மாலை 6 மணிக்கு மலையில் மகா…

ரஷ்ய சாமிகள்!

கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரி மலைக்கு மாலை போட்டு, இருமுடிகட்டி நடை பயணமாக சென்று அய்யப்பனை தரிசிப்பது, இந்துக்களின் வழக்கம். இதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதே…

மகாமக கோயில்களை தரிசிக்கலாம் வாருங்கள்: முனைவர் ஜம்புலிங்கம்

மகாமக கோயில்களை தரிசிக்கலாம் வாருங்கள்: முனைவர் ஜம்புலிங்கம் மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் 12 சைவக் கோயில்களில் இதுவரை ஐந்து கோயில்கள் பார்த்துள்ள நிலையில் ஆறாவது கோயிலுக்குச்…

சபரிமலை அய்யப்பன் பக்தர்களுக்கு உதவும் தொலைபேசி எண்கள்

சபரிமலை அய்யப்பன் பக்தர்களுக்கு உதவும் தொலைபேசி எண்கள் பம்பை எஸ்.டீ.டீ கோட் என் : 04753 காவல் நிலையம் : 203412 போலீஸ் கட்டுப்பாட்டு அறை :…

ஸ்ரீரங்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது!

பூலோக வைகுண்டமாகவும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடந்தேறியது. இக் கோயில், ஏழு பிரகாரங்களையும், 21 கோபுரங்களையும்,…

ஆலய தரிசனம்: திருப்பம் தரும் திருப்பட்டூர்!

ஒரு கோயில், நம்மை என்னவெல்லாம் செய்யும்? மனசுக்கு நிம்மதி தரும். திரும்ப வரணுமே என்று நினைக்க வைக்கும். கொண்டு வந்த சோக பாரங்களையெல்லாம் இறக்கி வைச்சாச்சு என்கிற…

கோயில் உலா: குடந்தை கோயில்கள்: முனைவர் ஜம்புலிங்கம்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கொட்டையூர் கோட்டீஸ்வரர் கோயில், இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வர கோயில் உட்பட பல கோயில்களுக்கு சென்று வந்தோம். அந்த கோயில்களைப் பற்றி பார்ப்போம்.…

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடலை, உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக…