Author: vasakan vasakan

‘சன் ரைசர்ஸ்’ அணிக்கு தெலுங்கானா எம்.எல்.ஏ. மிரட்டல்…

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் சென்னையில் நடந்த ஏலத்தில் ஏலம் எடுக்கப்பட்டனர். வெளிநாட்டு வீரர்கள் பெரும் தொகைக்கு ஏலம் போன நிலையில் உள்ளூர் வீரர்கள் விலை போகவில்லை.…

‘பட்டாசு விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு 11 மாதமாக நிவாரண நிதி வரவில்லை’

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மார்ச் மாதம் விபத்து ஏற்பட்டது. இதில் 14 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். அவர்கள் குடும்பத்துக்கு ஆலை…

“விதவைகள் நல வாரியம் அமைக்க வேண்டும்” கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை…

தமிழ்நாட்டில் என்னென்ன சங்கங்கள் உள்ளன, என்பது அவர்கள் போராட்டம் நடத்தும் போதோ அல்லது ஊடகங்களை சந்திக்கும் போதோ தான் தெரிய வரும். தமிழ்நாட்டில் கணவனை இழந்த விதவைகளுக்கும்…

மைசூரில் 2 பேரை அடித்துக்கொன்ற புலி உயிருடன் பிடிபட்டது…

கர்நாடக மாநிலம் மைசூர் வனப்பகுதியில் பொன்னம்மாபேட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக மக்கள் நடமாடும் பகுதியில் புலி சுற்றித்திரிந்துள்ளது. பொதுமக்கள் வன அதிகாரிகளுக்கு…

‘திரிஷ்யம் – 2’வுக்கு அமோக வரவேற்பு -மோகன்லால் மகிழ்ச்சி

மோகன்லால் – மீனா நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கிய மலையாளப் படமான ‘திரிஷ்யம்’ பெரும் வெற்றி பெற்றது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமலஹாசன், இதன் ரீமேக்கில்…

மகேஷ்பாபுவுடன் இணையும் ராஜமவுலி

பாகுபலி இரண்டாம் பாகத்தை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் அக்டோபர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஜுனியர் என்.டி.ஆர்.- ராம்சரண் நடித்துள்ள இந்த…

ஒட்டகத்தை களவாடி காதலிக்கு பிறந்த நாள் பரிசளித்த இளைஞன்…

காதலியின் பிறந்த நாளுக்கு மலர்கள், நகைகள், உடைகள் பரிசளிப்பது, காதலர்களின் வழக்கம். துபாயில் ஒரு இளைஞன், தனது காதலிக்கு விநோத பரிசு அளித்துள்ளார். பாலைவனத்தில் மேய்ந்து கொண்டிருந்த…

கொரோனா குறைந்த பின் ஷுட்டிங் நடந்த முதல் இந்திய திரைப்படம் மே மாதம் ரிலீஸ்…

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலில் ஷுட்டிங் நடந்த படம் – ‘பெல்பாட்டம்’. அக்‌ஷய்குமார், உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த…

முதல்வரை கொசு கடித்ததால் பொறியாளருக்கு நோட்டீஸ்…

மத்தியபிரதேச முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அங்குள்ள சிதி என்ற நகருக்கு சென்றார். இரவில் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார், மனிதரை கொசுக்கள் தூங்கவிடவில்லை. விடிய…

கொரோனா தொற்று அதிகரிப்பு : மும்பையில் மீண்டும் ஊரடங்கு ?

இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் –நிறைய உயிர்களை குடித்தது ஊர் அறிந்த செய்தி. தொற்று குறைந்துள்ளதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், கொரோனா இந்தியாவை…