பதவி பறிபோகும் அச்சம்….ஆட்சியாளர்கள் செல்ல தயங்கும் நகரங்கள்
லக்னோ: சில நகரங்களுக்கு ஆட்சியாளர்கள் சென்று வந்தால் பதவி இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுவதால் தற்போதும் பல அரசியல்வாதிகள் பீதியுடன் இதை தவிர்த்து வருகின்றனர். பதவி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
லக்னோ: சில நகரங்களுக்கு ஆட்சியாளர்கள் சென்று வந்தால் பதவி இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுவதால் தற்போதும் பல அரசியல்வாதிகள் பீதியுடன் இதை தவிர்த்து வருகின்றனர். பதவி…
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வைஃபை இணைப்பு மூலம் நான்கு மாதங்களில் இணையதளத்தில் 24,473 முறை ஆபாசம் படம் பார்க்க முயற்சி நடந்திருக்கிறது. இங்கிலாந்து நாடாளுமன்ற ஊழியர்களிடம் எம்.பி.க்கள்…
இஸ்லாமாபாத்: அமைதிக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பாகிஸ்தான் நிறுவனம் (பிஐபிஎஸ்) தனது ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற சம்பவங்களின் உள்ளீட்டு தகவல்களை ஆய்வு செய்து…
ஈரோடு: ஓடும் ரயிலில் மது போதையில் இருந்த தலைமைக்காவலர், எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் உள்ள…
“தேர்தலில் நேரத்தில் மட்டும் வந்து போட்டியிடும் தேர்தல் மன்னர்களுக்கு உரிமை இருக்கும்போதும் கமல், ரஜினி தேர்தல் அரசியலுக்கு வருவதை தவறு என சொல்ல முடியாது” என்று நடிகர்…
பாட்னா மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் லாலுபிரசாத் யாதவின் சகோதரி மரமடைந்ததை அடுத்து அவருக்கு பரோல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ராஷ்ட்ரீய ஜனதா…
இஸ்லாமாபாத்: பெண்மணி ஒருவரிடம் தனுத திருமண விருப்பத்தை தெரிவித்திருப்பதாகவும் அந்தப் பெண்மணி தனது பிள்ளைகளுடன் ஆலோசனை நடத்த முடிவைத் தெரிவிப்பரா என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள்…
ஷாங்காய்: சீன கடலில், ஷாங்காய் அருகே ஈரான் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல், மற்றொரு சரக்குக் கப்பலுடன் மோதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் பணியாளர்கள் 32…
மும்பை: அரசியல் கட்சி துவக்கப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்தும் பாபா முத்திரைக்கு மும்பை நிறுவனம் ஒன்று உரிமை கோரியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி…
சென்னை: பரபரப்பான சூழலில் இன்று தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் துவங்குகிறது. சட்டமன்ற ரபுப்படி, இன்றைய கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.…