கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கருணாநிதியின் உடல் நலம் குறித்து…
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கருணாநிதியின் உடல் நலம் குறித்து…
டில்லி: சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது. நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காக தியேட்டர்களில்…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நோபரா சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பாஜக வேட்பாளராக மஞ்சு பாசு என்பவர் அறிவிக்கப்பட்டார். இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…
சென்னை: இந்தியன் வங்கியில் கடன் வழங்கியதில் ரூ.18 கோடி முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் இந்தியன் வங்கியின் முன்னாள் இயக்குனர்…
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக…
ஹூப்ளி: கர்நாடகாவில் விபத்தில் சிக்கி உயிருடன் இருந்தவரை இறந்து விட்டார் என கூறி மருத்துவமனை நிர்வாகம் பிரேத பரிசோதனை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் சாலை…
பம்பை: கேரளா மாநிலம் சபரிமலையில் யானை தாக்கி சென்னை பக்தர் பலியானார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை சென்று திரும்பி…
லக்னோ: சில நகரங்களுக்கு ஆட்சியாளர்கள் சென்று வந்தால் பதவி இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுவதால் தற்போதும் பல அரசியல்வாதிகள் பீதியுடன் இதை தவிர்த்து வருகின்றனர். பதவி…
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வைஃபை இணைப்பு மூலம் நான்கு மாதங்களில் இணையதளத்தில் 24,473 முறை ஆபாசம் படம் பார்க்க முயற்சி நடந்திருக்கிறது. இங்கிலாந்து நாடாளுமன்ற ஊழியர்களிடம் எம்.பி.க்கள்…
இஸ்லாமாபாத்: அமைதிக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பாகிஸ்தான் நிறுவனம் (பிஐபிஎஸ்) தனது ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற சம்பவங்களின் உள்ளீட்டு தகவல்களை ஆய்வு செய்து…