ராமஜெயம் கொலை…சிபிஐ வழக்குப் பதிவு
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்,நேரு தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமஜெயம் மர்மமான முறையில் கொலை…
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்,நேரு தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமஜெயம் மர்மமான முறையில் கொலை…
சென்னை: ஆர்.கே.நகரில் அதிமுக தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று முதல்வர் பழனிசாமிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்…
குவைத்: குவைத் நாட்டில் கடந்த 2 மாதங்களில் 28 இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர். கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கில் மட்டும் விபத்து, உடல் நலக்குறைவு உள்ளிட்ட…
பெங்களூரு: இந்தியாவின் 100வது செயற்கோளை வரும் 12ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. இது குறித்து இஸ்ரோ இயக்குனர் அண்ணாதுரை கூறுகையில், ‘‘ பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம்…
டேராடூன்: உத்தரகாண்ட் வேளாண் அமைச்சர் சுபோத் யுனியா மக்கள் குறைதீர் கூட்டத்தை பாஜக அலுவலகத்தில் நடத்தினார். இதில் குமவுன் மண்டலத்தை சேர்ந்த ஹால்டுவானி நகரம் நை காலனியை…
லக்னோ: உ.பி. மாநிலம் பிஆர்டி அரசு மருத்துவமனையில் நடந்த தீ விபத்துக்கு சதி வேலை காரணமா? என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. உ.பி. மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையின் தலைவர்…
சென்னை: அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த பின்னர் டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை…
மனாமா: வளர்ச்சி பாதையில் இருந்து விலகிச் செல்லும் இந்தியாவை மீட்டெடுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய…
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதியை ஒரு நபர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம் பகுதியில் பரபரப்பை…
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து தவறாக எழுதிவிட்டார் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்…