Author: vasakan vasakan

உ.பி. மருத்துவமனை தீ விபத்துக்கு நாச வேலை காரணமா?…யோகி அரசு மீது சந்தேகம்

லக்னோ: உ.பி. மாநிலம் பிஆர்டி அரசு மருத்துவமனையில் நடந்த தீ விபத்துக்கு சதி வேலை காரணமா? என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. உ.பி. மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையின் தலைவர்…

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு நாளை விசாரணை

சென்னை: அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த பின்னர் டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை…

வளர்ச்சி பாதையில் இருந்து விலகி செல்லும் இந்தியாவை மீட்டெடுக்க அழைப்பு…மனாமாவில் ராகுல்காந்தி முழு உரை

மனாமா: வளர்ச்சி பாதையில் இருந்து விலகிச் செல்லும் இந்தியாவை மீட்டெடுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய…

தயா மாஸ்டர் மீது தாக்குதல்!  

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதியை ஒரு நபர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம் பகுதியில் பரபரப்பை…

ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதியது என்ன?

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து தவறாக எழுதிவிட்டார் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்…

விஸ்வரூபம் 2 வெளிவராது!: பி.ஜெயினுலாபுதீன் (வீடியோ)

கமல் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம், விஸ்வரூபம் 2. இதன் முதல் பாகம் வெளியானபோது இஸ்லாமிய அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெரும் சர்ச்சைகளுக்குப்…

ஆண்டாள் தேவதாசியா?:  வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்!: அர்ஜூன் சம்பத் ஆவேசம்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக எழுதியிருப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தலில் டாக்டர் காமராஜ் தலைமையில் ஏழு பேர் போட்டி

சென்னை: தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பாலியல் மருத்துவ நிபுணரும், இந்திய பாலியல் சங்க தலைவருமான டாக்டர் காமராஜ் தலைமையில் ஏழு பேர் அணி…

இந்தியாவில் அசாதாரண சூழல்! எங்களுடன் இணைந்து போராடுங்கள்!: பஹ்ரைன் இந்தியர்களிடம் ராகுல் காந்தி

மனாமா: “இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது; இந்த நிலையைப் போக்க போராடும் சக்திகளுடன் இணையுங்கள்” என்று பஹ்ரைன் வாழ் இந்தியர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ்…

உ.பி. பிச்சைக்காரர்கள் பணமதிப்பிழப்பு அறிவிப்பு!: ஒரு ரூபாய்க்கு தடையாம்!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ஒன்று கூடி, இனி ஒரு ரூபாய் நாணயத்தை வாங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர் கடந்த 2016-ஆம் வருடம் நவம்பர் மாதம் 8-ஆம்…