Author: vasakan vasakan

தமிழர் திருநாள்: திரையரங்குகளை மூடுங்கள்!: சமூக ஆர்வலர் ஆதங்கம்

சிறப்பு (சிறு) கட்டுரை: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி: உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்! தமிழ்ப் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றுகிற விழா என்பதால், பொங்கல் திருவிழாவை…

வேலை நிறுத்தம் முடிவுக்க வந்தது: 8 நாட்களுக்கு பிறகு முழு அளவில் பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் முழு அளவில் பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளன. ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க…

வைரமுத்துவின் மௌனம் தமிழர்களை அவமானப்படுத்துகிறது!: சுபவீ

“வைரமுத்துவின் மௌனம் தமிழர்களை அவமானப்படுத்துகிறது” என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், தேவதாசி என ஆங்கில ஆறிஞர்…

கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்ய ரோபோ…கேரளாவில் விரைவில் அறிமுகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்ய ரோபோ பயன்படுத்தப்படவுள்ளது. பாதாள சாக்கடை உள்ளிட்ட கழிவுநீர் குழாய்களில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் வகையில் ‘மேன் ஹோல்’…

காங்கிரஸ் தலைவர்கள் தொலைபேசி உரையாடல் ஒட்டுகேட்பு…கர்நாடகா அமைச்சர் குற்றச்சாட்டு

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசால் ஒட்டு கேட்கிறது என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர்…

பேராசிரியர் தீரன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்

அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் தீரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக் கொள்ளை கோட்பாடுகளுக்கு முரணான செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியன்…

பா.ஜ.க முன்னாள் எம்.பி. நானா படோலே காங்கிரஸில் இணைந்தார்

மும்பை: பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நானா படோலே காங்கிரசில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா கோண்டியா நாடாளுமன்ற தொகுதி எம்.பி. நானா படோலே சமீபத்தில்…

கடற்படை அதிகாரிகள் மும்பையிலேயே தங்கிருப்பது ஏன்?…நிதின் கட்காரி கேள்வி

மும்பை: தெற்கு மும்பையில் கடற்படை அதிகாரிகள் தங்கிருப்பது ஏன்? என மத்திய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கேள்வி எழுப்பினார். மும்பையில் சர்வதேச…

காஷ்மீர் பட்ஜெட்டில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி அங்கிகாரம்…சலுகைகள் அறிவிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஹாசீப் திரபு தாக்கல் செய்தார். இதில் முதன் முறையாக 3ம் பாலினத்தவர் (திருநங்கைகள்) தனிப்…

அமெரிக்காவில் இந்திய பொறியாளருக்கு அடுத்த மாதம் மரண தண்டனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி…