Author: vasakan vasakan

வருமான வரியை திரும்ப பெற மோசடியில் ஈடுபட்ட ஐ.டி. நிறுவன ஊழியர்கள்

டில்லி: செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெற பிரபல ஐடி நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐடி நிறுவனங்களின் தலைநகராக விளங்கும்…

பேஸ்புக் மூலம் நடந்த திருமணம் கண்டிப்பாக தோல்வி அடையும்…. குஜராத் உயர்நீதிமன்றம்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியை சேர்ந்தவர் ஜெய்தீப். 2011ம் ஆண்டு இவருக்கும் இன்ஜினியரிங் மாணவி ஃபான்சி என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் தொடர்பு கிடைத்துள்ளது. காதலித்து…

மும்பை: போலீசாரை தாக்கிய 6 பெண்கள் மீது வழக்கு

தானே: போலீசாரை தாக்கியதாக 6 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் கமர் அலி ஜாஃப்ரி என்பவர் மீது ஓசிவாரா போலீசில் மோசடி வழக்கு பதிவு…

1963ம் ஆண்டிலேயே தமிழில் வெளியான பத்மாவதி திரைப்படம்

தற்போது இந்தியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் பத்மாவத். ராணி பத்மினியின் கதை இது. இந்தப் படத்தில் அவரை தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்று வட இந்தியாவில்…

மோசமான ஆடுகளம்….இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-வது டெஸ்ட் பாதியில் நிறுத்தம்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-வது கிரிக்கெட் டெஸ்ட் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியா – தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தென். ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில்…

பசிபிக் கடலில் அமெரிக்காவுடன் இணைந்து சீனா கூட்டு பயிற்சி

பெய்ஜிங்: பசிபிக் கடலில் சர்வதேச கூட்டுக் பயிற்சியில் பங்கேற்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. ‘ஆஐஎம்பிஏசி’ என்று அழைக்கப்படும் சர்வசேத கூட்டுக் கடற்படைப்…

அமெரிக்கா: நர்ஸை கொல்ல முயன்ற இந்திய டாக்டர் கைது

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நசாவ் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு எடைக் குறைப்பு சிகிச்சை நிபுணராக வெங்கடேஷ் சாஸ்தாகோனார் (வயது 44) பணியாற்றி வந்தார். அமெரிக்கா…

டில்லியில் கடும் பனி மூட்டம்….21 ரெயில்கள் ரத்து

டில்லி: கடுமையான பனி மூட்டம் காரணமாக 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ டில்லியில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.…

பிரேசில்: சிறுவன் இதயத்தில் ஊடுறுவிய கம்பி அகற்றம்…..மருத்துவர்கள் சாதனை

பிரேசிலியா: பிரேசிலை சேர்ந்த மரைவால்டோ ஜோஸ் டா சில்வா (வயது 11) சிறுவன் வீட்டிற்கு வெளியே உள்ள ஏணியில் ஏறி விளையாடினான். அப்போது அங்கிருந்த ஒரு டிரம்மிப்…

ம.பி: ரூபாய் நோட்டு அச்சகத்தில் திருடிய அதிகாரி சிக்கினார்

போபால்: மத்திய பிரதேசத்தில் பணம் அச்சடிக்கும் இடத்தில் ரூ.500 கட்டுகளை திருடி சென்ற அதிகாரி சிக்கினார். மத்திய பிரதேசம் திவாஸ் மாவட்டத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்…