ஒடிசா: பரிசு பொருள் வெடித்து புதுமாப்பிள்ளை பலி….மணமகள் காயம்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்த சவுமியா சேகர் சாஹூ என்பவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடந்தது.…
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்த சவுமியா சேகர் சாஹூ என்பவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடந்தது.…
சென்னை: முதன் முதலாக போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமையை அவானி சதுர்வேதி பெற்றார். அவருக்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
டில்லி: 58 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் மார்ச் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.. தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ 16 மாநிலங்களில் 58…
ஷங்கர் இயக்கத்துல 2.0, பா.இரஞ்சித் இயக்கத்துல காலா.. ரெண்டு படங்களும் வெளியாக தயாரா இருக்கு. இந்த நிலையில அடுத்தபட அறிவிப்பு வெளியாகி இருக்கு. பீட்சா, ஜிகர்தண்டா, இறைவின்னு…
காந்திநகர்: குஜராத் மாநில அரசின் கடன் ரூ. 1.96 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சைலேஷ் பர்மார் சட்டமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக ஒரு கேள்வி…
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் சிறுவன் கொலை செய்யப்பட்டான். தாய் படுகாயமடைந்தார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே விழுப்புரம்…
டில்லி: சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த 50 டன் செம்மர கட்டைகளை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கைப்பற்றினர். இது தங்களுக்கு சொந்தமானது என்று யோகா…
டில்லி: இந்திய கோடீஸ்வரர்களின் (பில்லியனர்ஸ்) சொத்து மதிப்பு உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,…
திருவனந்தபுரம்: அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு உயர்த்த கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து கேரளா சுற்றுலா துறை துணை…
திருச்சி: திருச்சி சர்வதேச விமானநிலையத்துக்கு இந்திய விஞ்ஞாணி சர் சி.வி.ராமன் பெயர் சூட்ட வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வரிலால் புரோகித் திருச்சியில்…