ஸ்ரீதேவி உடல் நாளை இந்தியா வருகிறது
மும்பை: துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் நாளை இந்தியா கொண்டு வரப்படுகிறது. துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்தார்.…
மும்பை: துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் நாளை இந்தியா கொண்டு வரப்படுகிறது. துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்தார்.…
மும்பை: துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மும்பைக்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீதேவி முக்கிய பிரமுகர் என்பதால்…
பாட்னா: பீகார் மாநிலம் முசார்பூர் மாவட்டத்தில் அசுர வேகத்தில் வந்த பொலிரோ கார் பள்ளி கட்டடத்தின் மோதியதில் 9 மாணவ மாணவிகள் இறந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.…
மும்பை: மும்பையில் உள்ள நடிகை ஸ்ரீதேவி வீடு முன்பு ரசிகர்கள் சோகத்துடன் குவிந்து வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவி நேற்று நள்ளிரவு துபாயில் மாரடைப்பால் இறந்தார். அவரது உடல்…
டில்லி: 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டில்லி அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர்…
சியோல்: குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொள்ள வட கொரியாவின் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் தென்கொரியாவுக்கு செல்கின்றனர். அங்கு தென்காரியாவின் அதிபர் அலுவலகத்தில்…
பெய்ஜிங்: 10 ஆண்டு பதவி காலத்தை முடித்த பின்னரும் மீண்டுமு அதிபர், துணை அதிபர் பதவிக்கு வரலாம் என்று அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய சீனா அளுங்…
டில்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் பரீட்சாத்திர முறையில் செயல்படுத்தப்பட்ட நேரடி மானிய பரிமாற்றத்தால் 97 சதவீத குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சியாக இல்லை என்பது ஒரு சர்வே முடிவில் தெரியவந்துள்ளது. பொருளாதார…
மும்பை: ஸ்ரீதேவிக்கு இதய நோய் குறித்த அறிகுறி எதுவும் முன்பு இருந்தது கிடையாது என்று கியைடாது என்று அவரது மைத்துனரும், நடிகருமான சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். நடிகை…
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலர் மஹாசமுண்ட் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக டாக்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து…