புதுகை: பெரியார் சிலை உடைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரியாரின் சிலையை…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரியாரின் சிலையை…
சசிகலாவின் கணவர் நடராசன் உடலுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் அஞ்சலி செலுத்தினார். சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன், உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம் இடையிலான…
நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. விஸ்வ இந்து பரிசத், ராமராஜ்யம் அமைப்போம் என்ற முழக்கத்துடன் ரதயாத்திரை நடத்தி வருகிறது.…
நெல்லை: விஸ்வ இந்து பரிசத் நடத்தும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்த முயன்ற கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர்…
சென்னை: விஹெச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விஷ்வ…
மும்பை: புகையிலை பொருட்களை சாப்பிட்டதற்கு தற்போது வருத்தமடைகிறேன். இந்த உயிர்கொல்லி குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே யாரோ ஒருவர் என்னை எச்சரித்தார் என்று சரத்பவார் கூறினார். மும்பையில்…
டில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோலாரஸ், முங்கஒலி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மாதம் இடைத்தேர்தல் நடந்தது. இதில் கோலாராஸ் தொகுதியில் இறந்த 12…
நெல்லை: ராம ராஜய் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு நெல்லையில் 23ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய…
டில்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இடையிலான வார்த்தை போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. டில்லியில்…