Author: vasakan vasakan

  பேச்சை நிறுத்திவிட்டு மாணவிக்காக செல்பி எடுத்துக்கொண்ட ராகுல் : வைரல் வீடியோ

மைசூர்: மாணவியின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல். மைசூரில் உள்ள மஹாராணி பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி…

காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆணையத்தில் மெத்தம் 9 பேர் இருப்பார்கள். இதில்…

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்…

 கமல் நிகழ்ச்சி ரத்து

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய தோல்…

அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜா மகன் நாசர் திருமணம் நாளை நடக்குமா? ஏமாற்றியதாக பெண் ஜாக்கி புகார் (வீடியோ)

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியின் திருமணம் நாளை காரைக்குடியில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் மணமகன் நாசர் மீது ரேடியோ ஜாக்கி…

பேராசிரியர்கள் ஆன்ட்டி இண்டியன்: ‘பேஸ்புக்’ பதிவால் மாணவி நீக்கம்

போபால்: ம.பி.,யில், தன் ஆசிரியர்களை, தேச விரோதி என, ‘பேஸ்புக்’கில் குறிப்பிட்ட மாணவி, கல்லுாரியில் இருந்து, ஒரு ஆண்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ம.பி. தலைநகர் போபாலில்,…

பிரிட்டன்: ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அலுவலகத்தில் சோதனையிட  நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: சட்டவிரோதமாக தகவல் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தை சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூகவலைதளங்களில் மிகப்பிரபலமான பேஸ்புக்கை, உலகம் முழுதும் 200…

ராஜ்யசபா தேர்தல்: உ.பி.யில் பாஜக 9 இடங்களில் வெற்றி

டில்லி: ராஜ்யசபா எம்.பி தேர்தலில் உ.பி. மாநிலத்தில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் 58 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருந்தது. இதில் மத்திய…

மதுரை: 2 கிரானைட் தொழிற்சாலையின் ரூ.52 கோடி சொத்து முடக்கம்

மதுரை: மதுரையில் உள்ள கிரானைட் தொழிற்சாலைகளின் ரூ.52 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கிரானைட் நிறுவனங்களின் மீதான முறைகேடு புகாரின் பேரில் அமலாக்கத்துறை இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.…

ரூ.5 லட்சம் லஞ்ச புகாரில் பொது கணக்காளர் கைது….சிபிஐ நடவடிக்கை

சென்னை: ரூ. 5 லட்சம் லஞ்ச புகாரில் சென்னை பொது கணக்காளர் அருண் கோயல், கஜேந்திரனை சிபிஐ கைது செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை கணக்காளர்…