Author: vasakan vasakan

அ.தி.மு.க. எம்.பி. அன்வர்ராஜா மகன் நாசர் திருமணம் நாளை நடக்குமா? ஏமாற்றியதாக பெண் ஜாக்கி புகார் (வீடியோ)

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியின் திருமணம் நாளை காரைக்குடியில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் மணமகன் நாசர் மீது ரேடியோ ஜாக்கி…

பேராசிரியர்கள் ஆன்ட்டி இண்டியன்: ‘பேஸ்புக்’ பதிவால் மாணவி நீக்கம்

போபால்: ம.பி.,யில், தன் ஆசிரியர்களை, தேச விரோதி என, ‘பேஸ்புக்’கில் குறிப்பிட்ட மாணவி, கல்லுாரியில் இருந்து, ஒரு ஆண்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ம.பி. தலைநகர் போபாலில்,…

பிரிட்டன்: ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அலுவலகத்தில் சோதனையிட  நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: சட்டவிரோதமாக தகவல் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தை சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூகவலைதளங்களில் மிகப்பிரபலமான பேஸ்புக்கை, உலகம் முழுதும் 200…

ராஜ்யசபா தேர்தல்: உ.பி.யில் பாஜக 9 இடங்களில் வெற்றி

டில்லி: ராஜ்யசபா எம்.பி தேர்தலில் உ.பி. மாநிலத்தில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் 58 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருந்தது. இதில் மத்திய…

மதுரை: 2 கிரானைட் தொழிற்சாலையின் ரூ.52 கோடி சொத்து முடக்கம்

மதுரை: மதுரையில் உள்ள கிரானைட் தொழிற்சாலைகளின் ரூ.52 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கிரானைட் நிறுவனங்களின் மீதான முறைகேடு புகாரின் பேரில் அமலாக்கத்துறை இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.…

ரூ.5 லட்சம் லஞ்ச புகாரில் பொது கணக்காளர் கைது….சிபிஐ நடவடிக்கை

சென்னை: ரூ. 5 லட்சம் லஞ்ச புகாரில் சென்னை பொது கணக்காளர் அருண் கோயல், கஜேந்திரனை சிபிஐ கைது செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமை கணக்காளர்…

 சென்னை: நாதெள்ளா நகைக்கடை ரூ.250 கோடி வங்கி கடன் மோசடி….சிபிஐ.யில் புகார்

சென்னை: சென்னை நாதெள்ளா நகைக்கடை ரூ.250 கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சி.பி.ஐ.க்கு அளித்துள்ள…

ஈரோடு மண்டல திமுக மாநாடு: அலைஅலையாய் திரண்ட தொண்டர்கள்

ஈரோடு: ஈரோடு மண்டல திமுக மாநாடு இரண்டு நாள் நிகழ்ச்சிகளாக நடக்க இருக்கிறது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் (நாளை மற்றும் நாளை…

கடன் மோசடி நபர்களை விரைந்து அடையாளம் காண வேண்டும்…வங்கிகளுக்கு உத்தரவு

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.…

ஏப்ரல் 1 முதல் எம்.பி.க்களின் புதிய சம்பள தொகுப்பு முழு விபரம்….

டில்லி: எம்.பி.க்களுக்கான சம்பளம் மற்றும் படி உயர்வு தொடர்பாக நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அளித்த அனைத்து திட்டங்களையும் சம்பளத்துக்கான இணைக்குழு அங்கீகரித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல்…