காவலரை அரிவாளால் வெட்டிய மூவரும் குளியலறையில் விழுந்து காயம்
காவலரை தாக்கிய மூன்று ரவுடிகள் ஒன்று போல் குளியலறையில் விழுந்து காயம் ஏற்படுத்திக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நேற்று இரவு…