Author: vasakan vasakan

உலகில் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல்:   மோடிக்கு 9வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்திய பிரதமர் மோடிக்கு 9வது இடம் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் பிரபல இதழ் ஃபோர்ப்ஸ் ஆகும்.…

பேராசிரியை நிர்மலா வீட்டில் கொள்ளை முயற்சி: ஆவணங்களை திருட முயற்சியா?

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும்…

தினகரனை எச்சரித்த சசிகலா?  : ஊடகத்தினரை புறக்கணித்த தினகரன்!

நியூஸ்பாண்ட்: சசிகலா கடுமையாக எச்சரித்ததை அடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறைவாசலில் ஊடகத்தினரை தினகரன் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. மன்னார்குடி குடும்பங்களுக்குள், அரசியல் அதிகார போட்டி உச்சகட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக…

பா.ஜ.கவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்: பிரகாஷ்ராஜ்

“பா.ஜ.கவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக பா.ஜ.க.வின் செயல்பாடுகளை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்து வருகிறார். அவரிடம், “பா.ஜ,வை மட்டும்…

அரசு ஊழியர் போராட்டம் முடிந்தது:    7600 பேர் கைதானதாக காவல்துறை அறிவிப்பு

சென்னை கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7600 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதாக அரசு ஊழியர்…

காலா படத்தின் பாடல்   வெளியானது

ரஜினிகாந்த் நடிக்க பா.ரஞ்சித் இயக்க தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காலா படத்தின் இசை மே 9-ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இப்படத்தின்…

காஷ்மீரில் மூன்று நாட்களுக்கு பின் ரெயில் சேவை துவங்கியது

காஷ்மீரில் 3 நாட்களுக்கு பின் ரெயில் சேவை மீண்டும் இன்று காலையில் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பத்காம் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை பாதுகாப்பு…

சம்பள உயர்வு தேவையில்லை!: சொல்கிறார் முன்னாள் அரசு ஊழியர்

நெட்டிசன்: ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சின்னசாமி பத்ரசாமி (Chinnasamy Badrasamy) அவர்களின் முகநூல் பதிவு: “ஓய்வுபெற்ற அரசு ஊழியன் என்ற முறையில்…… 1980 ல் பயிற்சிக்கு போகும்போது…

தமிழறிஞர் அறிவொளி காலமானார்

பிரபல பட்டிமன்ற நடுவரும், இலக்கிய சொற்பொழிவாளரும், தமிழறிஞருமான அ. அறிவொளி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 80. திருச்சியை சேர்ந்த அறிவொளி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால்…