“காலா” பாடல் அமைதியை குலைத்தால் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
நடிகர் ரஜினி நடித்து ஜூன் மாதம் வெளியாக இருக்கும் காலா படத்தின் எட்டு பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன. (ஏற்கெனவே ஒரு பாடல் வெளியிடப்பட்டது.) இந்த பாடல்களில் புரட்சி,…
நடிகர் ரஜினி நடித்து ஜூன் மாதம் வெளியாக இருக்கும் காலா படத்தின் எட்டு பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன. (ஏற்கெனவே ஒரு பாடல் வெளியிடப்பட்டது.) இந்த பாடல்களில் புரட்சி,…
ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன. . அமெரிக்கா தவிர…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் 07.05.2018 அன்று அடிக்கல் நாட்டினர்.…
உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்திய பிரதமர் மோடிக்கு 9வது இடம் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் பிரபல இதழ் ஃபோர்ப்ஸ் ஆகும்.…
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும்…
தேவையான பொருள்கள்: மாங்காய் – 1 வெல்லம் – 2 தாளிப்பதற்கு; எண்ணெய் – 2 ஸ்பூன் கடுகு – சிறிது உளுந்து – சிறிது மிளகாய்…
நியூஸ்பாண்ட்: சசிகலா கடுமையாக எச்சரித்ததை அடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறைவாசலில் ஊடகத்தினரை தினகரன் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. மன்னார்குடி குடும்பங்களுக்குள், அரசியல் அதிகார போட்டி உச்சகட்டத்தில் இருக்கிறது. குறிப்பாக…
“பா.ஜ.கவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக பா.ஜ.க.வின் செயல்பாடுகளை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்து வருகிறார். அவரிடம், “பா.ஜ,வை மட்டும்…
சென்னை கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7600 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதாக அரசு ஊழியர்…
ரஜினிகாந்த் நடிக்க பா.ரஞ்சித் இயக்க தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காலா படத்தின் இசை மே 9-ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இப்படத்தின்…