Author: vasakan vasakan

சிறார் எதிர்ப்பாலின மோகத்தாலான குற்றம் தவறில்லை… சென்னை உயர்நீதிமன்றம்…

15 வயது சிறுவனுக்கு 17 வயசு சிறுமியுடன் நெருக்கமான நட்பு இருந்திருக்கிறது. அது மேலும் வலுத்து ஒரு நாள் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பையன் பாலியல் ரீதியாக…

மு.ராமசாமி கதை நாயகனாக நடிக்கும் ‘வாய்தா’: டீசர் வெளியீடு

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வாய்தா திரைப்படம் வரும் மே 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ்‌…

அதிரவைக்கும், ‘பிசாசு 2’ டீசர்!

‘பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிசாசு ’ படத்தின் அடுத்தபாகமான ‘பிசாசு 2’ படத்தை இயக்கி…

அமைச்சர் ரோஜாவுக்கு பாராட்டு விழா

ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட…

ஜூன் 3: விக்ரம் வெளியீடு! தொடரும் அசத்தல் விளம்பரங்கள்!

ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவர இருக்கும்…

சினிமா விமர்சனம்: கதிர்

பொறியியல் படித்துவிட்டு வியில் வீணாபோகம ஊரச்சுத்துற நாயகன். அவனுக்கு நாலு ப்ரண்டுங்க. அதுல ஒரு காமெடியன். எப்பவும் மது, சிகரெட். பொறுக்க முடியாத அப்பா ஏதோ சொல்ல,…

சினிமா விமர்சனம்: பயணிகள் கவனிக்கவும்

சக்திவேல் இயக்கத்தில் விதார்த், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தின் ரீமேக். சமூக வலைத்தளங்களில் வெற்று…

சினிமா விமர்சனம்: ஹாஸ்டல்

மாணவர் மட்டுமே தங்கக்கூடிய விடுதியில் தங்கிப்படிக்கிறார் அசோக் செல்வன். அந்த விடுதியின் பொறுப்பாளர், ஸ்டிரிக்டான நாசர். காவலாளி ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ். இவர் அடிக்கடி மாணவர்களை, நாசரிடம் போட்டுக்கொடுப்பார்.…

“தாணு சார் சினிமாவின் காட்பாதர்!” செல்ஃபி வெற்றி விழாவில் ஜி.வி.பிரகாஷ்

கலைப்புலி எஸ்.தாணு வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிக்க மதிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் செல்ஃபி. ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ்…

இலங்கை அவலம்! பாடிய டி.ராஜேந்தர்!

இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை…