Author: vasakan vasakan

கர்நாடகத்தில் காலா ரிலீஸ்: முதல்வர் குமாரசாமியை தொடர்புகொண்ட ரஜினி

நியூஸ்பாண்ட்: “விரைவில் வெளியாக இருக்கும் ரஜினயின் காலா படம் பற்றித்தான் அரசியல் வட்டாரத்திலும் பேச்சு!” என்றபடியே வந்து தனது நாற்காலியில் ஜம்மென்று அமர்ந்தார் நியூஸ்பாண்ட். வெயிலுக்கு இதமாய்…

துப்பாக்கிச்சூடு: துணை வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் உண்டு

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு: துணை வட்டாட்சியர்களுக்கு, துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது… Section 21 Cr.P.C. (Special Executive Magistrates) : Under…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: முன்ஜாமீன் கோரி ப.சி. மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம்…

பிரிட்டன் சூப்பர் மார்க்கெட் சுய சேவை பிரிவில் நடக்கும் நூதன திருட்டு

லண்டன்: கேரட் என்பது உலகளவில் விரும்பி சாப்பிடும் காய் கிடையாது. ஆனால் பிரிட்டனில் கடந்த ஆண்டு மட்டும் 80 கோடி கேரட்களை விற்பனையாகியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

கடந்த ஆண்டில் 21 வங்கிகளில் ரூ.25,775 கோடி மோசடி….ஆர்பிஐ

போபால்: மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு…

பழம்பெறும் திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசன் காலமானார்

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குவர் முக்தா சீனிவாசன் சென்னையில் காலமானார். 1929ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிறந்த இவர் 65 படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர், தயாரிப்பாளர்,…

தெலங்கானா ஐஏஎஸ் அதிகாரி மகன் துருக்கியில் சுட்டுக் கொலை

ஐதராபாத்: தெலுங்கானா தொழிலாளர் துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வருபவர் ஷாசங் கோயல். இவரது மகன் சுபம் கோயல் அமெரிக்கா பெடரல் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி…

பெல்ஜியம்: 2 போலீஸ்காரர்கள் சுட்டுக் கொலை

புருசெல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகர் அருகே லீய்ஜ் பிரெஞ்ச் மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழுகின்றனர். இங்கு பள்ளி அருகே இன்று காலை துப்பாக்கியுடன் வந்த…

ரஜினி நாளை தூத்துக்குடி பயணம்

சென்னை: அரசியல் பிரவேசம் குறித்து அறிக்கை வெளியிட்டு வரும் நடிகர் ரஜினி நாளை தூத்துக்குடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு துப்பாக்கிச்சூட்டில் பலியாயனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து…

எல்லையில் தாக்குதலை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் உடன்பாடு

டில்லி: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் அடிக்கடி இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய வீரர்களும், பொதுமக்களும்…