Author: vasakan vasakan

சாய் பாபாவின் அதிசய வேம்பு…!

சாய் பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த போது பகல் நேரங்களில் அங்கு இருக்கும் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் அங்கு…

மலேசியா: மகாதிர் குறித்து திரைப்படம் தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்

கோலாலம்பூர்: மலேசியா பிரதமர் மகாதிர் முகமது குறித்த திரைப்படம் தயாரிக்க பாலிவுட் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். 72 வயதாகும் பாலிவுட் தயாரிப்பாளரான ராமன்குமார் கூறுகையில்,‘‘ 1981 முதல்…

டென்மார்க்கில் முகத்தை மறைத்து பர்தா அணிய தடை

கோபன்ஹேகன் : முகத்தை மறைக்கும் வகையில் பர்தா உள்ளிட்ட ஆடைகள் அணிய டென்மார்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை குறித்த சட்ட மசோதா இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில்…

கிழமையும் விரதமும்…

விரதம் இருக்கும் காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே மிகவும் உயர்வானதாகும்.அவ்வாறு இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் எடுத்துக் கொள்ளலாம். சமஸ்கிருத மொழியில் “ஃபல்’…

உலககோப்பை கால்பந்து: 41 போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப மலேசிய அரசு முடிவு

கோலாலம்பூர்: உலக கோப்பை கால்பந்து போட்டியில் 41 போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப மலேசியா அரசு ஒளிபரப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன்…

நரை முடியை விரட்ட இயற்கை வழிகள்…

அழகு என்றால் உச்சி முதல் பாதம் வரை பராமறிக்க வேண்டும். ஒருவருக்கு வயதாகி விட்டது என்றால் அதற்கான அடையாளமே வெள்ளை முடிதான். ஆனால் இப்போது எல்லாம் நரை…

பெங்களூரு: தனியார் பள்ளியில் அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்ய தடை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பால்ட்வின் குழுமம் சார்பில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான புத்தக விற்பனை தொடங்கியது. புத்தகங்களின் விலை…

ஓய்எஸ்ஆர் எம்.பி.க்கள் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்….சுமித்ரா மகாஜன்

டில்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை எதிர்த்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.பி. க்கள் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பதவியை ராஜினாமா செய்தனர்.…

அரசு பங்களாவை காலி செய்யும் பணியை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

லக்னோ: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து லக்னோவில் குடியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யும் பணியை அகிலேஷ் யாதவ் தொடங்கியுள்ளார். உத்தரபிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் லக்னோவில்…

ரஜினியை கண்டித்து செய்தியாளர்கள் போராட்ட அறிவிப்பு

செய்தியாளர்களை அவமரியாதை செய்த நடிகர் ரஜினிகாந்தை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை…