Author: tvssomu

கண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்?

நியூஸ்பாண்ட்: தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாட்களாக மருத்துவமனையல் சிகிச்சை பெற்றவரும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உடல் நலக்குறைவு…

படப்பிடிப்பில் கால்களை இழந்த நடிகர்!  சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு!   சங்கம் உதவுமா?

சென்னை: “படப்பிடிப்பில் காலில் அடிப்பட்டதால் செயல் இழந்தது. தற்போது அதன் விளைவாக தற்போது இன்னொரு காலும் செயல் இழந்துவிட்டது. ஆகவே வாழ்வதற்கு வழியின்றி தவிக்கிறேன்” என்று துணை…

சசிகலா நடராஜன், திருநாவுக்கரசர் ரகசிய சந்திப்புகள்:  என்ன நடக்கப்போகிறது தமிழக அரசியலில்?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா, தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. இந்த சூழலில் சசிகலாவின் கணவர் நடராஜனும், தமிழ்நாடு…

துப்பாக்கிகளுடன் ஆயுத பூஜை கொண்டாடிய இந்து மக்கள் கட்சி , அர்ஜூன் சம்பத்!

இந்துத்துவ பிரமுகரும் இந்து மக்கள் கட்சி தலைவருமான அர்ஜூன் சம்பத், துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்டவைகளை வைத்து வழிபட்டு ஆயுத பூஜை கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

முதல்வர் ஆகிறார் வைகோ?: இப்படியும் ஒரு யூகம்!

“சசிகலாவோ, நடராஜனோ முதல்வர் ஆகிறதைவிட, வைகோ ஆனால் நல்லதுனனு சிலபேரு நினைக்கிறாங்களாம். அப்படி ஒரு மூவ், நெடுமாறன் மூலமா நடந்துகிட்டிருக்காம்! வைகோவும் யோசிக்கிறேனு சொல்லியிருக்காராம்!” – மூத்த…

ஜெ. குறித்து பேஸ்புக்கில் வதந்தி: கைது செய்யப்பட்டவர்கள் இவர்கள்தான்!

சென்னை: ஜெயலலிதா உடல்நிலை குறத்து வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால்…

உள்ளம் உருகுதையா! :  உருகவைக்கும் தகவல்கள்!

நெட்டிசன்: டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு , உருகாத உள்ளங்களே இருக்க முடியாது. ஆனால் , இசைத்தட்டுக்காக இந்தப் பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும் ,…

தஞ்சையில் சசிகலா போட்டி?

சென்னை: அ.தி.மு.க.வின் துணைப்பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு, தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் சசிகலா போட்டியிடப்போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக…

காஷ்மீர்: மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள், மின்னணு தகவல் பறிமாற்ற வளாகத்துக்குள் புகுந்து தாக்குல் நடத்தினர் காஷ்மீர் மாநிலம் பாம்பூர் நகரில் உள்ள மின்னணு தகவல் பரிமாற்ற…

உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்க காங். தீவிரம்:  பிரியங்கா பிரச்சாரம்

பாட்னா: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப்பிடித்தே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரியங்கா காந்தி, வரும்…