ஒரு தாயை போல் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: ஜெயலலிதா
ஒரு தாயை போல் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: ஜெயலலிதா மதுவிலக்கு குறித்து கருணாநிதி கூறுவது கொலை செய்யப்பட்டவருக்கு ஆதரவாக கொலை செய்தவரே கூக்குரலிடுவதுபோல் உள்ளது…
ஒரு தாயை போல் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: ஜெயலலிதா மதுவிலக்கு குறித்து கருணாநிதி கூறுவது கொலை செய்யப்பட்டவருக்கு ஆதரவாக கொலை செய்தவரே கூக்குரலிடுவதுபோல் உள்ளது…
சென்னை, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கருணாநிதி தங்களை கைவிடமாட்டார் என்றும் மக்கள் தே.மு.தி.க. கட்சி ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்தார். கருணாநிதியுடன் சந்திப்பு தே.மு.தி.க.வில் போர்கொடி தூக்கிய…
கும்மிடிப்பூண்டி: : ”எங்களுக்கு கொள்கை கிடையாது. அ.தி.மு.க., – தி.மு.க.,விற்கு மாற்று வேண்டும் என்பதே எங்களின் கொள்கை,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் தேர்தல்…
கரூர்: கரூரில் ஜெயா டிவி நிருபர் குடியிருக்கும் வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த 695 சுவர் கடிகாரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று…
லண்டன்: இந்திய வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9000 கோடி கடனை அடைக்காமல் ஏமாற்றி, தலைமறைவாக வெளிநாட்டுக்கு ஓடிவிட்ட மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையா , கரீபியன் பீரிமியர்…
பொதுமக்களின் கேள்விகளுக்கு முகநூலில் (ஃபேஸ்புக்) நேரடியாக பதிலளிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்திருக்கிறார். நாளை முதல் (புதன்கிழமை – ஏப்ரல் 13) காலை…
பாஜக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் தமிழிசை இதை அறிவித்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து தொகுதி உடன்பாடு ஏற்படாததால் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி வெளியேறியது.
கூம்பு வடிவ குழாயை வாய்க்கு அருகில் வைத்துக்கொண்டு தெருமுனைப் பிரச்சாரம் செய்த காலம் ஒன்று உண்டு. பிறகு மெல்ல மெல்ல விஞ்ஞான வளர்ச்சி அடைந்து, இப்போது டிஜிட்டல்…
பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 10 தனித் தொகுதி உள்பட 45 வேட்பாளர்கள் கொண்ட இந்த பட்டியலை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். ஆலங்குடி-…