Author: Sundar

‘அரக்கனை நான் கொன்று விட்டேன்’ : கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை செய்யப்பட்ட பின் அவரது மனைவி ‘வீடியோ கால்’

கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) இன்று அதிகாலை அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் உள்ள மூன்றடுக்கு வீட்டின் தரைத்தளத்தில்…

இன்டெல் நிறுவனத்தின் AI பிரிவின் தலைவராக இந்தியரான சச்சின் கட்டி நியமனம்..

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) மற்றும் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவின் தலைவராக…

1000 கோடி ரூபாய் நன்கொடை ‘டீல்’… சென்னையைச் சேர்ந்த வியாபாரி அண்ணா நகரில் கடத்தல்…

1000 கோடி ரூபாய் நன்கொடை ‘டீல்’லுக்கு மூலகாரணமாக இருந்த சென்னையைச் சேர்ந்த வியாபாரி கடந்த வெள்ளிக்கிழமை அண்ணா நகரில் கடத்தப்பட்டார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எட்வின்…

மகாராஷ்டிரா மகாலட்சுமி கோயிலில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா உடன் சாமி தரிசனம்

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் உள்ள மகாலட்சுமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த நட்சத்திர ஜோடி…

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணம்…

கர்நாடகாவின் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஓம் பிரகாஷ், இன்று காலை பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். 68…

10G பிராட்பேண்ட் : உலகில் முதல்முறையாக சீனாவில் மின்னல் வேக இன்டர்நெட் இணைப்பு அறிமுகமானது…

ஹுவாவே நிறுவனம் சீனாவின் முதல் 10G பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா யூனிகாமுடன் இணைந்து, ஹுவாவே நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த மின்னல் வேக இன்டர்நெட் இணைப்பு…

9000 ரூபாயை தாண்டி குதித்த தங்கம் விலை… சவரன் ரூ. 72120…

தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து கிராம் ஒன்று ரூ. 9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ஒன்றுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளதை அடுத்து…

இமாச்சலப் பிரதேச மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான எண்ணம் இல்லை: ஜெ..பி. நட்டா

‘நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன்.’ “எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை” என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ..பி. நட்டா கூறியுள்ளார்.…

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் பெரும் சேதம்… 3 பேர் மரணம்…

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தின, குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் வீடுகளும் சேதமடைந்தன. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட…