கொரோனா வைரஸ் கண்காணிக்க செயலி … தமிழகத்தில் அறிமுகம்
சென்னை : சீனாவின் வுஹானில் தொடங்கி உலகின் அனைத்து மூலையிலும் பரவி மனித உயிர்களை கொன்று, உலகை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸை ஒழிக்கவும், அதன் தாக்கத்தில்…
சென்னை : சீனாவின் வுஹானில் தொடங்கி உலகின் அனைத்து மூலையிலும் பரவி மனித உயிர்களை கொன்று, உலகை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸை ஒழிக்கவும், அதன் தாக்கத்தில்…
புதுச்சேரி : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகமே முடங்கியிருக்கும் வேளையில். இந்தியா முழுவதும் நேற்று (25 மார்ச்) முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.…
சென்னை : டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த 20 வயது வாலிபருக்கு கடந்த புதன் அன்று நடத்திய சோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. ராஜிவ்…
இத்தாலி : உலக அரங்கில் கால்பந்து போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது ஐரோப்பிய கால்பந்து அணிகள் தான். இதில், தலைசிறந்த அணிகள் என்றாலே, சின்ன குழந்தை…
சீனா : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 14641 பேரை பலி வாங்கி இருக்கிறது, இத்தாலியில் மட்டும் இதுவரை 5476 பேர் இறந்துள்ளனர். சீனாவின்…
சிதம்பரம் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி இதுவரை 12,966 பேரை பலிவாங்கி இருக்கிறது, இத்தாலியில் மட்டுமே 4825 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ்…
டெல்லி : நாடெங்கிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் மற்றும் அவரால் பாதிப்படைந்ததாக நம்பப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிமை படுத்தப்பட்டிருக்க, இந்த நிகழ்வு இன்று…
டோக்கியோ : உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பில் அல்லோல கல்லோல பட்டு கொண்டிருக்க, வடகொரியா எதைபற்றியும் கவலைபடாமல் இன்று ஏவுகனை சோதனை நடத்தியதாக தென் கொரிய ராணுவம்…
அட்ச ரேகை தீர்த்த ரேகை என்று எந்த ரேகை கணிப்புக்கும் ரைட்ல இண்டிகேட்டர் போட்டு லெப்ட்ல போக்கு காட்டிவிட்டு உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பரவி பல்லாயிரக்கணக்கான…
இத்தாலி : சீனாவில் முதலில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை சீனாவில் 81,165 பேரை பாதித்து, 3236 பேரை பலிவாங்கி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும்…