Author: Sundar

14 ஏ.சி. 115 மின்விளக்குகளுடன் ₹60 லட்சம் செலவில் டெல்லி முதல்வரின் இல்லம் புதுப்பிக்கப்படுகிறது…

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்த பாஜக ரேகா குப்தா தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015…

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டதாக எஸ்பிஐ தகவல்… அனில் அம்பானி குறித்து ஆர்.பி.ஐ.யிடம் புகாரளிக்க முடிவு…

இந்தியாவின் மிகப்பெரிய அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கடன் கணக்கை “மோசடி” என்று வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும்…

ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான கேப் சேவை நிறுவனங்கள் இரட்டை கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி

ஓலா, உபர் மற்றும் ராபிடோ போன்ற செயலி அடிப்படையிலான டாக்ஸி சேவை நிறுவனங்கள், போக்குவரத்து நெரிசல் நேரங்களில் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க மத்திய அரசு…

இந்திய பொருட்களுக்கு 500% வரி விதிப்பு… ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது “பொருளாதார பங்கர் பஸ்டர்களை” வீசுகிறது அமெரிக்கா…

ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னோடியில்லாத தாக்குதல்களை நடத்தி வருகிறார். ரஷ்யாவின் இந்த தாக்குதலை “மிருகத்தனமான…

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

ஜூலை 5 அன்று பேரழிவு ஏற்படுமா? ஜப்பானிய பாபா வாங்காவின் கணிப்பால் உலகம் அச்சமடைந்துள்ளது

ஜப்பானிய உளவியலாளர் ரியோ டாட்சுகி, 2025 ஆம் ஆண்டில் ஜப்பானில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்று கணித்துள்ளார். அவர் பல்கேரியாவின் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா…

ஈரான் அணுஆயுத தளங்களை அழித்த அமெரிக்க பங்கர் பஸ்டர்களைப் போல இந்தியாவும் உருவாக்குகிறது

இஸ்ரேல் – ஈரான் போரின் போது ஈரானில் உள்ள மூன்று அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் B-2 விமானங்கள் மூலம் கொண்டு…

அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி துவங்குவதை அடுத்து முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் தொடங்கியது

புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் ஜம்முவில் உள்ள சரஸ்வதி தாம்மில் இன்று தொடங்கியது. 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலான அமர்நாத் க்ஷேத்திரத்திற்கு…

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கே.ஆர்.எஸ். அணையை இன்று திறந்து வைத்தார்

கர்நாடக மாநிலத்தில் பருவமழை முன்கூட்டிய தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை ஜூன் மாதமே…

ஃபுஜைரா : கார்கள் செல்லும் போது சாலையில் எழும் இசை

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஃபுஜைரா-வில் கார்கள் செல்லும் போது சாலையில் இசை ஒலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக இதுபோன்ற சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது கலை…