Author: Sundar

இருளில் மூழ்கிய கிராமம்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை… காதலிக்காக பியூஸை பிடுங்கிய இளைஞர் கையும் களவுமாக சிக்கினார்…

பீகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கணேசபுரா எனும் கிராமத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மாலையில் இருள் சூழ்ந்த பின்னர்…

திரிபுரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பிப்லப் குமார் தேவ்

பா.ஜ.க. ஆளும் திரிபுரா மாநிலத்தில் அதன் முதல்வராக இருக்கும் பிப்லப் குமார் தேவ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்ற…

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் : இறுதியாட்டத்துக்கு முதல் முறையாக தகுதி பெற்றது இந்திய அணி

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற…

பீப் பிரியாணிக்கு தடை விதித்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

‘ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022’ ல் பீப் பிரியாணிக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்டோர்…

பொதுநல வழக்கு முறையை கேலிக் கூத்தாக்காதீர்கள்… தாஜ்மஹால் குறித்து வழக்கு தொடுத்தவரை கிழித்து தொங்க விட்ட நீதிபதிகள்

தாஜ்மஹாலின் மூடப்பட்ட 22 அறைகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திறக்க உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.…

முக்கிய கோயில்களில் ஒன்றான கேதார்நாத்தில் சீசன் ஆரமபத்திலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது…

இந்தியாவில் உள்ள புனித தலங்களில் முக்கியமான நகரம் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் இங்குள்ள சிவனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்று. பனி…

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கும் விரைவில் திருமணம்

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனது மகளின்…

நீதிமன்றத்தில் ஒரு தாயின் குமுறல்… பேர் சொல்ல பேரப்பிள்ளை பெற்று தராத மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு…

பரம்பரை பேர் சொல்ல பேரப்பிள்ளை வேண்டும் அல்லது ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என்று மகன் மற்றும் மருமகள் மீது ஹரித்துவார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் ராஜு முருகன்

பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என்று தொடர் படபிடிப்பில் இருந்து வந்தார் நடிகர் கார்த்தி. பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்…

‘விக்ரம்’ பர்ஸ்ட் சிங்கிள் ‘பத்தல பத்தல’…. கமல் எழுதி பாடியுள்ள கும்மாங் குத்து…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘விக்ரம்’. கமலஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். காளிதாஸ் ஜெயராம்,…