Author: Sundar

34 ஆண்டுகளுக்கு முன்… உலகையே உலுக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த நினைவுகளை பகிர்ந்த அவருடன் கடைசியாக பேட்டியெடுத்த பத்திரிகையாளர் 

34 ஆண்டுகளுக்கு முன்… உலகையே உலுக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவ இரவில் அவரை கடைசியாக பேட்டியெடுத்த பத்திரிகையாளரின் பதிவு… இந்தியாவின் முன்னாள் பிரதமர்…

ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…

ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடி பூர விழா கொண்டாடப்பட உள்ளதை…

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணம்…

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையங்குடியைச் சேர்ந்த சசிகுமார் (50) கடந்த சில தினங்களுக்கு முன்…

இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் : நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா, பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க்…

அமெரிக்காவின் 10 மாநிலங்களைச் சேர்ந்த 17 குடிவரவு நீதிமன்ற நீதிபதிகளை பணிநீக்கம் செய்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவு

அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் பதினேழு குடிவரவு நீதிமன்ற நீதிபதிகளை பணிநீக்கம் செய்துள்ளது. நாட்டில் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது துரிதப்படுத்தப்பட்ட நிலையில், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை…

114 வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங் மீது மோதிய கார் டிரைவர் கைது…

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரரான ஃபௌஜா சிங்கை மோதிய SUV-வை ஓட்டிவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜலந்தர் மாவட்டம் கர்தார்பூரில் உள்ள தாசுபூரில் வசிக்கும் 26…

மும்பையில் ‘ஆரஞ்சு அலர்ட்’… விமானங்கள் தாமதம்…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, அலிபாக் ஆகிய இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும்…

114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் மரணம்

114 வயதான மாரத்தான் வீரர் ஃபௌஜா சிங் நேற்று தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் மரணமடைந்தார். பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில்…

திருவண்ணாமலையில் சிறுமியை நாய் கடித்தது… இதுக்கு இல்லையா சார் ஒரு end ?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அம்மாபாளையம் பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. நாய் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு பல்வேறு…

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது…

மலேசியாவின் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் தவிர, இலங்கை மற்றும்…