Author: Sundar

ஆகஸ்ட் 14 : வன்முறையைக் கட்டவிழ்த்த அதே உணர்வுடன் பாரதம் நினைவு கூர்கிறது… பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் ஆளுநர் ரவி சர்ச்சைப் பதிவு

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் இன்று (ஆகஸ்ட் 14) தனது சுதந்திர தினத்தை கொண்டாடி…

டிரம்ப் – புடின் சந்திப்பு… அலாஸ்கா இதமான சூழலை ஏற்படுத்துமா ?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினை நாளை சந்திக்க உள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போரை நிறுத்த கடந்த மூன்றரை ஆண்டுகளாக…

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் ரஷ்யா பயணம்…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதி அதிகப்படியான வரி விதித்து…

அமெரிக்க போர் கப்பலை தெறித்து ஓடவைத்த சீன ராணுவம்…

அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. தென் சீன கடலின் ஸ்கார்பரோ ஷோல் நீர்வழிப்பாதை அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறியுள்ளது. புருனே, இந்தோனேசியா,…

ஆகஸ்ட் 15ல் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம்

ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூட வேண்டும் என்ற கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (GHMC) உத்தரவு…

ஐ.நா. பொதுச் சபை: பிரதமர் மோடி செப்டம்பரில் அமெரிக்கா பயணம்… அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UNGA) வருடாந்திர உயர்மட்ட அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

10 லட்சம் தெருநாய்களை அடைக்கத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை… உச்சநீதிமன்ற உத்தரவால் விழிபிதுங்கும் டெல்லி நிர்வாகம்…

டெல்லி-NCR பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு, குடிமை அமைப்புகள், குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்கு…

தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ‘அறிவியல் ரீதியானதல்ல’… ராகுல் காந்தி, மேனகா காந்தி கவலை… விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்…

தெருநாய் அச்சுறுத்தல் குறித்து உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவு குறித்து விலங்கு உரிமை அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளன. தெருக்களில் இருந்து நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றும் நடைமுறை “சாத்தியமற்றது”…

1990 ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிட் பெண் கொலை தொடர்பாக மத்திய காஷ்மீரில் SIA சோதனை

35 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட் பெண் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12, 2025) மாநில புலனாய்வு நிறுவனம் (SIA)…

₹100 கோடி அவதூறு வழக்கு… தோனி தொடர்ந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து அதிரடி காட்டியது உயர்நீதிமன்றம்…

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் பெயரை தொடர்புபடுத்தியவர்கள் மீது ₹100 கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை 10…