Author: Sundar

‘போலீஸ் ராஜ்ஜியமாக நாட்டை மாற்றுவதற்கான சதி’ பிரதமர்-முதல்வர் மற்றும் அமைச்சர்களை நீக்கும் மசோதா குறித்து ஓவைசி பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று மூன்று முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார், இது குறித்து நாடாளுமன்றத்திற்குள் காரசாரமான விவாதமும் கூச்சலும் ஏற்பட்டது. இதில் அரசியலமைப்பு…

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு.…

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தியா மீது தடை : வெள்ளை மாளிகை

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது தடைகளை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட்…

மாநில சுயாட்சியை ஒழிப்போம்… தமாஷ் காட்சிகளை படைப்போம்…

மூத்த பத்திக்கையாளர் ஏழுமலை வெங்கடேசன் மாநில சுயாட்சியை ஒழிப்போம்… தமாஷ் காட்சிகளை படைப்போம்.. இதுதான் தாரக மந்திரமாக இருக்கிறது, மோடிக்கும் அமிஷாவுக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல்…

சொத்து பத்திரப்பதிவு : தமிழ்நாட்டில் இனி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவையில்லை

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டுமனை பத்திரப் பதிவு செய்ய வாங்குபவர்களோ அல்லது டெவலப்பர்களோ முதல் விற்பனை பதிவுகளுக்கு இனி நேரடியாக பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல வேண்டிய…

அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி…

சென்னை அண்ணாசாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியில் சைதாப்பேட்டை முதல்…

இங்கிலாந்தில் சிக்கன்குனியா அதிகரிப்பு… நோய் பரவலுக்கு காரணமென்ன ?

இங்கிலாந்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிக்கன்குனியா நோய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் 73 பேருக்கு சிக்கன்குனியா…

சம்மத உறவு குற்றமாகாது…

சம்மத உறவு குற்றமாகாது… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் 18 என்ற நம்பருடன் மாறி மாறி வயசுடன் விளையாடிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.…

பீகார் SIR: ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்திய…

வங்கி காசோலை தீர்வு செயல்பாட்டில் மாறுதல்… சில மணி நேரங்களில் கணக்கில் வரவு வைக்க ஆர்.பி.ஐ. சுற்றறிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அக்டோபர் 4 முதல் சில மணி நேரங்களுக்குள் வங்கி காசோலைகள் தீர்வு செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. தற்போது இதற்கு இரண்டு…