அன்புமணியின் ‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ நடைபயணத்திற்கு தமிழக காவல்துறை தடை…
‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி மேற்கொண்டு வரும் நடைப் பயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை…
‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி மேற்கொண்டு வரும் நடைப் பயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை…
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நிலவி வரும் நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்…
பெண்களின் ஆபாச படங்களைக் காட்டியதற்காகவும், பல்வேறு சட்டங்களை மீறியதற்காகவும், ULLU, ALTT மற்றும் Deciflix உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட OTT தளங்களை தடை செய்து மத்திய அரசு…
ராணுவ நடவடிக்கையில் சக வீரர்களால் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா…
மஸ்கட்டில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமான நிறுவனத்தின் கேபின் குழுவினரும், விமானத்தில்…
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும் ஆள்பற்றாக்குறை காரணமாக குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி தி நியூ இந்தியன்…
தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்வதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தாய்லாந்து-கம்போடியா எல்லைக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தி ஒரு…
இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக ‘விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்’ (CETA) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்…
பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் கிளையில் வழங்கப்பட்ட பொங்கலில் புழு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இந்த நிலையில்,…
தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்று நிறைவடைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் இவர்களுக்கு பிரிவுபசாரம் நடைபெற்றதுடன் மாநிலங்களவையில் இவர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையும் வெளியானது. மாநிலங்களவைக்கு…