Author: Sundar

ஆபரேஷன் மஹாதேவ் : ஸ்ரீநகரின் லிட்வாஸ் புல்வெளிகளில் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாரா ஸ்ரீநகர் மாவட்டத்தின் லிட்வாஸ் புல்வெளிகளில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தாராவின் மேல் பகுதியான…

பஹல்காம் தாக்குதல் குறித்து ப. சிதம்பரத்தின் பேச்சால் பாஜக-வினர் கொந்தளிப்பு…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டு பயங்கரவாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.…

ஆர்எஸ்எஸ் இந்திய நாட்டுக்கு செய்த 10 பங்களிப்பையாவது குறிப்பிடுங்கள்… பாஜக எம்.பி.க்கு பிரியங்க் கார்கே சவால்

ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் இந்தியா ஒரு முஸ்லிம் நாடாக மாறியிருக்கும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக…

2% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையைத் தொடர்ந்து டி.சி.எஸ். நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் சரிவு…

நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), நடப்பு நிதியாண்டில் 12,000 -க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்ததை அடுத்து,…

பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் ?

பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டிற்கு நேற்று 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமீர் கான் நடிப்பில் வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’…

தாய்லாந்து – கம்போடியா இடையே 5வது நாளாக மோதல்… சீனாவின் ஒத்துழைப்புடன் சமரச முயற்சியில் இறங்கினார் டிரம்ப்…

தாய்லாந்து – கம்போடியா இடையே 5வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.…

12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திறன் இடைவெளியே காரணம் : TCS CEO தகவல்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது, இது சுமார் 12,000 பேரின் வேலைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. AI…

விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக்கொலை செய்ய அனுமதி

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக்கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாய்க்கடியின்…

தில்லானா மோகனாம்பாள்.. சின்னத்துளி…

தில்லானா மோகனாம்பாள்.. சின்னத்துளி… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப்…