Author: Sundar

இந்தூர் விபத்து: குடிபோதையில் இருந்த ஓட்டுநர் லாரியை கூட்டத்தினர் மீது மோதியதில் 3 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கலானி நகரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மக்கள் மீது மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். குடிபோதையில்…

கொள்ளையனான கல்லூரி ஆசிரியர்…

ஆவடியில் 1,000 ரூபாய் எடுக்க ஏடிஎம் போன பெண், அடுத்த சில மணி நேரத்தில் தனது கார்டில் 80,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சி. சிசிடிவிக்களை…

டொனால்ட் டிரம்ப் குடும்பத்தினரின் புதிய கிரிப்டோ நாணயம் வீழ்ச்சியின் பிடியில்

டிரம்ப் இன்க் நிறுவனத்தால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட கிரிப்டோ நாணயம், அதாவது WLFI டோக்கன், கடந்த திங்களன்று தொடங்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப்பின் குடும்பத்தினரால் விளம்பரப்படுத்தப்பட்டு, இந்த வாரம் முன்னணி…

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக அவதி… சாலைகளை விரைந்து சீரமைக்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை…

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே…

அமெரிக்காவில் மனைவி மற்றும் மகன் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை

டெக்சாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டார். துணி துவைக்கும் இயந்திரம் தொடர்பான சண்டையில் இந்த கொலை நடந்ததாக…

சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற நபரை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது…

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் புதனன்று உதாஹ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.…

டெல்லியைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்… விசாரணை நிறுத்தம்…

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் இதேபோல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பம்பாய் உயர்…

லைட்டா கண் அசந்தேன்… வேலை நேரத்தில் தூங்குவதை பெரும்பாலான பைலட்டுகள் ஒப்புக்கொண்டுள்ளனர்…

ஜெர்மனியைச் சேர்ந்த வெரினிகுங் காக்பிட் தொழிற்சங்கம் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் பெரும்பாலான பைலட்டுகள் வேலை நேரத்தில் கண் அயர்வதை ஒப்புக்கொண்டுள்ளனர். விமானப் பயணங்களின் போது தூங்குவது அதன்…

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காமில்…

தாய்லாந்தில் கோரம்… உயிரியல் பூங்கா பராமரிப்பாளரை சிங்கங்கள் கடித்துக் கொன்றது…

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்ட் பாங்காக்கில் என்ற உயிரியல் பூங்காவில் அங்கு பராமரிப்பாளராக பணிபுரியும் ஊழியரை சிங்கங்கள் தாக்கியதில் உயிரிழந்தார். 58 வயதான ஜியான் ரங்காரசமீ…