Author: Sundar

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் ஏன் தடை விதித்தது ?

மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சூரத் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து…

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை ரத்து செய்யவேண்டும்… சபாநாயகரிடம் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி எம்.பி. வலியுறுத்தல்…

மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு…

எலக்ட்ரிக் கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் நடுக்கடலில் தீப்பற்றியது… 20 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்டது நெதர்லாந்து…

ஜெர்மனி-யில் இருந்து எகிப்து-க்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து அதில் இருந்த மாலுமிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். நெதர்லாந்து கடற் பகுதியை ஒட்டி…

‘மோடி – திருடர்கள்’ அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தாக, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு…

‘கல்வி உரிமைச் சட்டம்’ 14 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி எந்த நிலையில் உள்ளது…

‘கல்வி உரிமைச் சட்டம்’ 14 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி எந்த நிலையில் உள்ளது.. 2009 ம் ஆண்டு இதே நாளில் அமலுக்கு வந்த கல்வி உரிமைச்…

“வாயை மூடாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்” எதிர்கட்சி எம்.பி.க்களை மிரட்டிய மத்திய பாஜக கலாச்சார அமைச்சர்

டெல்லி யூனியன் பிரதேச ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் புதிய சட்டமசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பாஜக…

ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த தடை விதித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்காலிக தடை விதித்துள்ளார். தக்காளி வாங்குவதை நிறுத்தினால் அதன் விலை தானாக வீழ்ச்சியடையும் என்று தமிழகத்தின்…

சூரிய சக்தி மின்சார பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் வலியுறுத்தல்… மானியம் பெற இணையத்தளம் மூலம் நேரடி விண்ணப்பம்…

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சூரிய சக்தி மின்சார பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகளை பதிப்பதன்…

குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை மரணம்… இந்திய அதிகாரிகள் அலட்சியம்… தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபிய நிபுணர்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல்

இந்தியாவில் அருகி வரும் சிறுத்தை புலியின் எண்ணிக்கை அதிகரிக்க ஆபிரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் மேலும் ஒரு சிறுத்தை நேற்று இறந்தது. தென் ஆப்பிரிக்கா மற்றும்…

வருமான வரி தரவுகளை அணுக தமிழ்நாடு அரசுக்கு அனுமதி… நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பி.டி.ஆர். நன்றி…

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை…