Author: Sundar

₹777 கோடி செலவில் கட்டப்பட்டு பிரதமர் மோடி திறந்துவைத்த டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலை 1 1/2 ஆண்டில் சிதிலமடைந்தது

டெல்லியில் கடந்த 2022 ஜூன் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிரகதி மைதான் சுரங்கவழிச் சாலை சிதிலமடைந்ததை அடுத்து அதனை பயன்படுத்த முடியாது என்று பொதுப்பணித்…

மொபைல் போனில் கவர்ச்சியாக பேசிய பெண்ணை நம்பி ரூ. 25000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் தன்னிடம் இருந்து ரூ. 25000 பணம் பறித்ததாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார்…

ஒரிசா சட்டமன்றத்தில் அமளி சபாநாயகரின் மைக்கை உடைத்த பாஜக எம்.எல்.ஏ…. கோயில் பிரசாதத்திற்கு புழுங்கல் அரிசி பயன்படுத்தியதால் சர்ச்சை…

ஒரிசா மாநில சட்டமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. உலக புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் புழுங்கல் அரிசி…

பணம்பறிக்கும் கும்பலிடம் இருந்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்பான 200க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை மும்பை போலீசார் கைப்பற்றினர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ. 164 கோடி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையால்…

சட்லெஜ் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் சைதை துரைசாமியின் மகனுடையதா ? போலீசார் தீவிர விசாரணை

சட்லெஜ் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் சைதை துரைசாமியின் மகனுடையதா என்பதை உறுதிசெய்ய டி.என்.ஏ. ஆய்வு. தமிழக முன்னாள் அமைச்சரும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை…

இந்திய எல்லையை சிறப்பாக கண்காணிக்க மோடி அரசு உறுதியுடன் செயல்படுகிறது : அமித் ஷா பெருமிதம்

எல்லையில் ஊடுருவலைத் தடுக்க இந்தியா – மியான்மர் எல்லையில் வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். லடாக் மற்றும் வடகிழக்கு மாநில…

சன்டிகர் மேயர் தேர்தல் : மண்டைக்கு மேல் இருந்த சிசிடிவி கேமராவை மறைக்க மறந்த தேர்தல் அதிகாரி… உச்சநீதிமன்றம் குட்டு

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வளக்கில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்த அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி… சாதனையை தவறவிட்ட அஸ்வின் ரவிச்சந்திரன்…

இந்தியா – இங்கிலாந்து இடையே ஹைதராபாத்தில் நடைபெற்ற 2வது டெஸ்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள்…

தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை

தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை. ஒரு தனிநபரின் நினைவாக சிலை…

ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி

நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை…