SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரதமர் மோடி சீனா பயணம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
திருச்சியைச் சேர்ந்த செல்வா பிருந்தா என்பவர் கிட்டத்தட்ட 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து, ‘ஆசிய சாதனை புத்தகம்’ மற்றும் ‘இந்தியா சாதனை புத்தகம்’ இரண்டிலும் இடம்பிடித்துள்ளார்.…
பீகாரில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR)க்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள்…
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பில் இதுவரை 4 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது, மேலும் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. கங்கோத்ரி தாம் செல்லும்…
கர்நாடக மாநில போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
தமிழ்நாட்டில் 1303 நீலகிரி வரையாடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 1031ஆக இருந்த இதன் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 786 ஊழியர்களைக் கொண்டு 14…
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 2022 தேர்தலை ரத்து செய்ய முயன்றதாக போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டது, இந்த தேர்தலில் அவரை…
சென்னையின் போக்குவரத்து சிக்னல்கள் பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட உள்ளன, பிரதான சாலைகளில் உள்ள 165 சந்திப்புகளில் Al மூலம் செயல்படும் சிக்னல்கள் பொருத்தப்பட உள்ளன. இவை நிகழ்நேர…
உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் நிர்வாகத்திற்கும் உ.பி. மாநில அரசுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் பகவான் கிருஷ்ணர் தான் மத்தியஸ்தம் செய்ய…
கர்நாடகாவில் 20 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவின் மிடிகேஷி ஹோப்ளி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.…