காருக்குள் நிலக்கரி அடுப்பை ஏற்றி வைத்துவிட்டு தூங்கிய டாக்ஸி ஓட்டுநர் பலி – நைனிதாலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்
நொய்டாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு நைனிதால் வந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், காருக்குள் நிலக்கரி அங்கீதி (அடுப்பு) ஏற்றி வைத்துவிட்டு தூங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். உத்தரப்…