Author: Sundar

தீபாவளி வாழ்த்து கூறிய டிரம்புக்கு X பக்கத்தில் பிரதமர் மோடி நன்றி… ரஷ்ய எண்ணெய் பிரச்சினை குறித்து எந்த குறிப்பும் இல்லை

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார், அதில் இந்தியாவும் அமெரிக்காவும் “இரண்டு சிறந்த ஜனநாயக நாடுகள்” என்றும் அவை நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும்…

2025-26 கல்வியாண்டில் 10,650 புதிய MBBS இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2025-26 கல்வியாண்டிற்கு 10,650 புதிய MBBS இடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிகரிப்பு இந்தியாவில் மருத்துவக் கல்வியின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கான…

“குற்றம் அல்லாத வெறுப்பு சம்பவங்கள்” விசாரிப்பதை நிறுத்த லண்டன் போலீசார் முடிவு

திருநங்கைகளுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக நகைச்சுவை எழுத்தாளரைக் கைது செய்ததற்காக லண்டன் காவல்துறையினர் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து “குற்றம் அல்லாத வெறுப்பு சம்பவங்களை”…

லூவ்ரெ அருங்காட்சியகத்தில் ஹைடெக் கொள்ளை: “ஓஷன்ஸ் லெவன்” சினிமா பாணியில் 7 நிமிடங்களில் கொள்ளையடித்து தப்பினர்..

லூவ்ரெ அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குள்…

பிரகாசத்தை இழந்த சகாப்தம் : கொல்கத்தாவின் பழமையான கல்கத்தா பங்குச் சந்தை தனது கடைசி தீபாவளியைக் கொண்டாடியது

இந்தியாவின் பழமையான பங்குச் சந்தைகளில் ஒன்றான கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்கத்தா பங்குச் சந்தை (CSE), இன்று (அக்டோபர் 20) அதன் கடைசி காளி பூஜை மற்றும்…

ஹாங்காங் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ சரக்கு விமானம் விபத்து – 2 விமான நிலைய ஊழியர்கள் உயிரிழப்பு!

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை பெரிய விபத்து நடந்தது. துருக்கி நாட்டைச் சேர்ந்த “ஏர் ஆக்ட்” என்ற நிறுவனத்தின் போயிங் 747 சரக்கு விமானம்…

பிரான்சின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை! நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் நகைகள் திருட்டு!

பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் இன்று காலை ஒரு துணிச்சலான மற்றும் திட்டமிடப்பட்ட கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது உலகம் முழுவதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள்…

தாய்லாந்தில் லைட்டர் துப்பாக்கியைக் காட்டி பொது மக்களை மிரட்டிய இந்தியர் கைது…

பாங்காக்கில் உள்ள சியாம் சதுக்கத்தில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி வடிவ லைட்டரைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நோவோடெல் ஹோட்டல் முன் கடந்த திங்கட்கிழமை மாலை…

Insta Influencer-ஐ ஏமாத்திய ஸ்கேம்மர்கள்! புஸ் ஆன பட்டாசு புரமோ!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ மூலம் அந்தப் பகுதியில் பிரபலமாகி இருந்தார். பாலாஜி மற்றும் அவரது…

‘ஸ்வர்ண’ பிரசாதத்துடன் தீபாவளி கொண்டாட்டம்… இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த இனிப்பு ஒரு கிலோவுக்கு ₹1.1 லட்சம்

“தீபாவளிக்கு என்ன பண்ணுவது ?” என்று மேட்டுக்குடி மக்கள் ஒரு மாதிரியும், சாமானிய மக்கள் வேறு மாதிரியும் யோசிக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடை…