Author: Sundar

இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் முறையீடு

வாட்ஸப் பயணர்களின் தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை (End to End Encrypted) நீக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அந்நிறுவனம்…

சியாச்சின் அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா புதிய சாலை அமைப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்…

இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா கான்கிரீட் சாலையை உருவாக்குவது சாட்டிலைட்…

சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இன்று அதிகாலை சென்னை திரும்பிய குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய செஸ் சம்மேளனம் மற்றும்…

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ராஜஸ்தானில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய…

“தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” பிரியங்கா காந்தி பேச்சு…

“இந்த தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் தாலியைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள்…

மோடியின் வெறுப்பு பேச்சு… உலகம் முழுவதும் பல்வேறு ஊடகங்களின் விமர்சனத்துக்கு உள்ளானது…

ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொன்டு பேசிய மோடி இந்து முஸ்லீம் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “அதிக…

சேலத்தில் இன்று 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது…

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் 100°F வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F வெப்பம் பதிவாகியுள்ளது. இது சேலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச…

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் வழங்குவதில் தாமதம்… பாஜக கூட்டணி கணக்கு பலிக்காமல் போனதாலா ?

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதுவழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அரசியல் நோக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு துறைகளில் சிறப்பாக…

பதஞ்சலி நிறுவன பொதுமன்னிப்பு விளம்பரத்தை பூதக்காண்ணாடி கொண்டு தேடவேண்டியுள்ளது : உச்சநீதிமன்றம் காட்டம்

பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொதுமன்னிப்பு விளம்பரம் அதன் பொருட்களை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பெரியதாக இல்லாமல் பூதக்கண்ணாடி வைத்து தேடுமளவுக்கு சிறியதாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அலோபதி…

‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் போட வைத்து ஜேப்படி வித்தை… பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் வியாபாரியிடம் ரூ. 36000 அபேஸ்… வீடியோ

சாமானிய மக்களின் சட்டைப் பையில் உள்ள பணத்தை ஆட்டை போடும் ஜேப்படி வித்தையில் கைதேர்ந்தவர்கள் என்பதை உ.பி. மாநில பாஜக-வினர் நிரூபித்துள்ளனர். உ.பி. மாநிலம் மீரட் தொகுதியில்…