‘இட்ஸ் டிஃபரண்ட்’ : நீட் தேர்வு கேள்வித்தாள் அவுட்டான விவகாரம்… காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்…
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக பீகார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீட் தேர்வு மோசடியில் மிகப்பெரிய சதிகார கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில்…