Author: Sundar

ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் உணவுதானிய கிடங்கில் தேங்கியிருக்கும் அரிசியை அப்புறப்படுத்த மத்திய அரசு திட்டம்

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKY) திட்டத்தில் ஏளைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசிக்கான வரைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்ததை அடுத்து இந்திய உணவுக் கழகத்தின்…

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள…

உணவுப் பொருட்களின் தரப் பரிசோதனையை FSSAI அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றம்

உணவுப் பொருட்களின் தர நிர்ணய பரிசோதனையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உணவு தயாரிப்பு முறையில் சமரசம் செய்யக்கூடாது என்று கூறிய நீதிமன்றம்…

பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்… முன்னாள் நீதிபதிகளின் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில்

வளர்ச்சிக்கான திட்டம் மற்றும் கொள்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர்…

கட்டுக்கட்டாக பணத்துடன் சென்ற டெம்போ கட்டுப்பாடின்றி கவிழ்ந்து விபத்து…

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கட்டுக்கட்டாக பணம் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்தது. கிழக்கு கோதாவரி நல்லஜர்ல அருகே அனந்தப்பள்ளி சென்று கொண்டிருந்த போது…

பூமியைத் தாக்க இருக்கும் வலுவான சூரிய புயலால் தகவல்தொடர்பு, மின் கட்டமைப்பு சீர்குலையும் அபாயம்…

அமெரிக்காவின் அலபாமா முதல் வடக்கு கலிபோர்னியா வரை வானத்தை திகைப்பூட்டும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க வான நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட இருக்கும் சூரிய…

‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ராஜஸ்தானில் ‘பேஸ்புக்’ தோழியை பார்க்க சென்ற போது அடித்துக்கொலை

பீகார் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தான்.…

₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பெற்றவர்களே கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் வளர்ச்சியடைந்துள்ளனர் : பிரியங்கா காந்தி

70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் செய்ததாக மோடி கூறுவது ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பெற்றவர்களின் வளர்ச்சியை பற்றியது என்று பிரியங்கா…

மோடியின் நாடகத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்… இளைஞர்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய தருனம் இது… ராகுல் காந்தி

இளைஞர்களும் இந்திய வாக்காளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மோடி தனது நாடகத்தை அரங்கேற்ற தயாராகி வருவதாகவும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட…

23 வகையான நாய்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துறை அறிவிப்பு… இனப்பெருக்கத்துக்கும் தடை விதிப்பு…

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் (6-5-2024) 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சேர்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு கடித்து குதறின. இதில் சிறுமி உயிருக்கு…