Author: Sundar

மலேசியாவில் இருந்து அந்தமானுக்கு விமான சேவை… போர்ட் பிளேயரில் இருந்து முதல் சர்வதேச விமானம்…

மலேசியாவில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு நேரடி விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் விரைவில் தொடங்குகிறது. போர்ட் பிளேயரில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு…

ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…

ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் அரசுக்கு…

525 கோடி ரூபாய் நிதி மோசடி… தேவநாதன் யாதவ் கைது…

மைலாப்பூர் இந்து ஸாஸ்வத நிதி நிறுவனத்தில் இருந்து ரூ. 525 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின்…

‘பீக் ஹவர்’ : வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை…

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்றிய 2 நாளில் தி.நகரில் மாமூலாக செயல்பட தொடங்கிய சாலையோர கடைகள்…

சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்காவைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தன. சிக்கன் பக்கோடா முதல்…

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்… கடைகளுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது… வியாபாரிகள் கோரிக்கை…

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ. 14 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பட்டினப்பாக்கத்தில்…

இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம்

இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework – NIRF) இன்று…

ஆகஸ்ட் 26 ‘விபத்து இல்லா நாள்’… ‘பிளாஷ் மாப்’ மூலம் விழிப்புணர்வு மேற்கொண்ட சென்னை போக்குவரத்து காவல்துறை…

ஆகஸ்ட் 26ம் தேதியை விபத்து இல்லா நாளாக அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. தலைக்கவசம் அணிவது, சிக்னலை மீறாமல் வாகனம் ஓட்டுவது, வேக கட்டுப்பாடு என பல்வேறு…

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை… மனைவி பேட்டி…

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார். மனச்சோர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனதாக அவரது மனைவி அமாண்டா தற்போது தெரிவித்துள்ளார்.…

போக்குவரத்து விதிமீறல் டெலிவரி ஊழியர்கள் மீது 8500 வழக்கு…

போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை இந்த ஆண்டில் சென்னையில் டெலிவரி ஊழியர்கள் மீது 8500 வழக்குகள் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை சார்பில் டெலிவரி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு…