Author: Sundar

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு மெட்ரோ ரயிலில் கட்டணம் இல்லை…

சென்னையில் நாளை நடைபெற உள்ள இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு மெட்ரோ ரயிலில் கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் அறிவிப்பில்…

“என்ன கோவிந்தா இதெல்லாம் ?” திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ… டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ எடுத்த டிடிஎஃப் வாசன் மீது தேவஸ்தானம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக யாரும் இல்லாத டீ கடையில் டீ…

16 வகை பூச்சி இனங்கள் உண்பதற்கு ஏற்றதாக அங்கீகரித்த சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்புத் துறை

பட்டுப்புழு, வெட்டுக்கிளி உள்ளிட்ட 16 வகை பூச்சி இனங்கள் உண்பதற்கு ஏற்றவை என்று சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்புத் துறை அங்கீகரித்துள்ளது. பூச்சி இனங்களில் 2100 இனங்கள் உலகின்…

‘மிஸ்’ என்பதற்கு பதிலாக ‘மிஸ்டர்’ என்று அழைக்க வேண்டும் ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

பாலினத்தையும் பெயரையும் அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரியின் முறையீட்டிற்கு நிதி அமைச்சகம் அளித்துள்ள…

சென்னையின் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி… சாலைகளை தோண்ட தயாராகிறது மாநகராட்சி…

சென்னையில் தற்போதுள்ள கழிவுநீர் வடிகால் அமைப்பு 40 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த கட்டிடங்கள் மற்றும் சிறிய மக்கள் தொகைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் சென்னை…

18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபி-யாக நியமனம்…

18 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகியவற்றை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற கெளதம் கம்பீர் பாஜக-வில் சேர்ந்து அரசியலில்…

“என்னடா ஐபிஎஸ் படிச்ச நீ ? சாதாரண கான்ஸ்டபிளுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாத அண்ணாமலை” செல்வப்பெருந்தகை ஆவேசம்

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஆருத்ரா கோல்டு வழக்கிற்கும் தொடர்பு உள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.…

போதனா சிவானந்தன் : இங்கிலாந்தை வியக்கவைத்த ஒன்பது வயது அதிசய குழந்தை… யார் இந்த போதனா ?

செப்டம்பரில், புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியில் புதிதாக இடம்பிடித்துள்ளார் போதனா சிவானந்தன். ஒன்பது வயதே ஆன போதனா கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில்…

ரௌடியிசத்தை ஒழிக்க ரவுடிகளுக்கு தெரிந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் : சென்னை மாநகர புதிய காவல் ஆணையர்

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தூர் மாற்றப்பட்ட புதிய ஆணையராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் முக்கியப்…