இந்தியாவில் இருந்து நேபாளுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது… 18 பேர் பலி… 8 பேர் மாயம்…
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் 20 ம் தேதி ரூபாண்டேஹியில் உள்ள பெல்ஹியா சோதனைச் சாவடியிலிருந்து (கோரக்பூர்) நேபாளுக்கு சென்ற சுற்றுலா பேருந்து…