Author: Sundar

‘பீக் ஹவர்’ : வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை…

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்றிய 2 நாளில் தி.நகரில் மாமூலாக செயல்பட தொடங்கிய சாலையோர கடைகள்…

சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்காவைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தன. சிக்கன் பக்கோடா முதல்…

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்… கடைகளுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது… வியாபாரிகள் கோரிக்கை…

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ. 14 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பட்டினப்பாக்கத்தில்…

இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம்

இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework – NIRF) இன்று…

ஆகஸ்ட் 26 ‘விபத்து இல்லா நாள்’… ‘பிளாஷ் மாப்’ மூலம் விழிப்புணர்வு மேற்கொண்ட சென்னை போக்குவரத்து காவல்துறை…

ஆகஸ்ட் 26ம் தேதியை விபத்து இல்லா நாளாக அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. தலைக்கவசம் அணிவது, சிக்னலை மீறாமல் வாகனம் ஓட்டுவது, வேக கட்டுப்பாடு என பல்வேறு…

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் தற்கொலை… மனைவி பேட்டி…

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார். மனச்சோர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனதாக அவரது மனைவி அமாண்டா தற்போது தெரிவித்துள்ளார்.…

போக்குவரத்து விதிமீறல் டெலிவரி ஊழியர்கள் மீது 8500 வழக்கு…

போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை இந்த ஆண்டில் சென்னையில் டெலிவரி ஊழியர்கள் மீது 8500 வழக்குகள் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை சார்பில் டெலிவரி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு…

ஹிண்டன்பெர்க் அறிக்கை : நாளை பங்கு சந்தையில் அதானி பங்குகளின் நிலை என்னவாகும் ? பங்கு முகவர்கள் வாய் திறப்பார்களா ?

அதானி குழுமம் பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதன் பங்குகள் அப்போது வீழ்ச்சி அடைந்து பின்னர் மீண்டது. தற்போது இந்திய பங்குகள்…

சேலம் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை…

சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. மேலும் நான்குநாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ள…

‘ஏடோ மோனே’ : பாரிஸ் ஈபிள் டவர் முன் தொடைதெரிய வேட்டி கட்டி நின்ற ஸ்ரீஜேஷ்…

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில்…